daniel

daniel

பாகிஸ்தானில் வெடிகுண்டு தயாரிப்பு பயிற்சி!

தீவிரவாதி அபூபக்கர் சித்திக் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் தங்கி வெடிகுண்டு தயாரிப்பு பயிற்சி பெற்றுள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. அத்வானி ரத யாத்திரையில் பைப் குண்டு வைக்கப்பட்ட...

ஆற்றங் கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுக!

கூவம், அடையாறு நதிகள் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயில்  உள்ள ஆக்கிரமிப்புகளை எட்டு வாரங்களில் முழுமையாக அகற்றும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் அடையாறு,...

யாருக்கும் தெரியாமல் மதுரை சென்ற புஸ்ஸி ஆனந்த்

மதுரையில் தவெக மாநாட்டிற்கு காவல்துறையினரிடம் அனுமதி பெறுவதற்காக தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் மதுரை வந்தாரா என்ற கேள்வி தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மதுரையை அடுத்த ஆவியூர்...

ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் கட்சி திமுக – இபிஎஸ்

திமுகவும், அதன் அரசும் ஏழைகளின் வயிற்றில் அடிக்கக்கூடியதாக இருக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்...

திருட்டு வழக்கை முறையாக விசாரிக்காத உதவி ஆணையர் பணியிடை நீக்கம்!

92 சவரன் நகை திருட்டு வழக்கில் முறையாக விசாரணை செய்யாத காவல் உதவி ஆணையரை பணியிடை நீக்கம் செய்ய தமிழக டி.ஜி.பிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை...

கொள்கைத் தலைவருக்கு மதியத்திற்கு மேல் மரியாதை!

தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்ற பெருமைக்குரியவர் காமராஜர் என தவெக தலைவர் விஜய் மதியம் 2 மணிக்கு மேல் புகழாரம் சூட்டியுள்ளார். கர்மவீரர் காமராஜரின் பிறந்த...

சீமானின் பாஸ்போர்ட்; நீதிமன்றம் அதிரடி!

பாஸ்போர்ட் தொலைந்து விட்டதால், புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய...

முதலமைச்சரின் பகல் கனவு!

முதலமைச்சரின் பகல் கனவு! வருகின்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறுவது பகல் கனவு என்பதற்கு எடுத்துக்காட்டு என  தமிழ்...

கருணாநிதி சிலை மீது தார் ஊற்றிய மர்மநபர்களால் பரபரப்பு

சேலம் அண்ணா பூங்கா அருகே அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை மீது மர்ம நபர்கள் தார் ஊற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. கலைஞர்...

உதயசந்திரன், ராஜேஷ்லக்கானி ஆஜராக உத்தரவு!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆகஸ்ட் 4ம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1991-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு...

Page 9 of 32 1 8 9 10 32

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.