மாறத்தானே வேண்டும்…
- நன்னிலம் இளங்கோவன் கெளரி... அங்க என்ன பண்ணிகிட் இருக்க... சாமான்லாம் போட்டது போட்டபடி அப்படியே கிடக்கு... முதல்ல இதையெல்லாம் தூக்கி போடு... மணி எட்டாக போவுது......
- நன்னிலம் இளங்கோவன் கெளரி... அங்க என்ன பண்ணிகிட் இருக்க... சாமான்லாம் போட்டது போட்டபடி அப்படியே கிடக்கு... முதல்ல இதையெல்லாம் தூக்கி போடு... மணி எட்டாக போவுது......
- சா. மீனாட்சி காதல். அனைத்தின் மீதும் காதல். இயற்கை, மனிதர்கள், விலங்குகள், பொருட்கள், செயற்கையான விஷயங்கள் என அனைத்தின் மீதும் காதல். இந்த மனிதர்களுக்கு காதல்...
- எஸ்.ராமன் அப்பொழுது எனக்கு ஆறு வயது. அப்பாவின் செல்லப் பெண். என்னை கண்டிக்க அம்மா எப்பொழுதாவது கை ஓங்கினால் கூட, உடனடியாக வந்து தடுத்து, ‘பெண்...
- தமிழ் கார்த்தி மின்விசிறியின் “டடக்…, டடக்” சத்தத்தில் சற்றுக் குறைவாகவே கைபேசியில் அழைப்பு ஒலி எழுந்தது. கண்களை மூடியவாறு நானும் கைபேசியை வைத்த இடத்தில் தடவினேன். வைத்த இடத்தில் கைபேசி இல்லை. ஒரு பதட்டத்தில் கைபேசி கட்டிலில் இருந்து கீழே விழுந்து விட்டதோ என எண்ணி கண்விழித்துத் தேடினேன். அந்த அழைப்பையும் தவறவிட்டேன். அருகில் உள்ள மேசையில் இருந்து என் தலையணைக்கு அடியில் கைபேசி இருந்ததைக் கவனித்தேன். யார்? என்ற கேள்வியோடு கைபேசியை திறந்தேன். அது... பாலுதான் என்னை...
- J. அஸ்லம் அண்ணாச்சி கடையில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த தின்பண்டங்களின் ஒவ்வொரு பாட்டில்களிலிருந்தும், தின்பண்டங்களை எடுத்தவாரே அவசர, அவசரமாகவும் முகத்தில் சந்தோசத்தையும், ஒருவித புன்னகையையும் வைத்தவாரும்...
- பாலகுமார் BCB ஒரு "மஞ்சள் வெயில் மறையும் மாலை வேளையில்! லேசான மழைச்சாரல் துறி கொண்டிருந்த நேரம், பேருந்து நிலையத்தில் ஓரமாய் நின்று! தனது கைப்பேசியில்!...
- த. அமுதவாசகன் ஒரு அடர்ந்த பசுமையான காடு. அங்கே யார் இந்த உலகத்திலேயே கொடிய மிருகங்கள் என்று மிருகங்களுக்கும், மனிதனுக்கும் இறைவன் முன் வாக்குவாதம் நடந்துக்...
- முத்து வேதா ஒரு ஞாயிற்றுக்கிழமை வீட்டில் எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்க, தூக்கம் வராமல் எப்பொழுதும் போல அதிகாலையில் எழுந்து காபி போட்டுக்கொண்டு, செய்தித்தாள் படிப்பதற்காக போர்டிகோவில்...
- சத்யஸ்ரீ சில வருடங்களுக்கு முன்பு வரை என்னிடம் யாராவது, ‘நீ உன்னைவிட நாற்பது வருடங்கள் மூத்தவரிடம் நெருக்கமான நட்பு வைத்துக்கொள்வாய். அதுவும் உன் வயதை ஒத்த...
- ஐ. கிருத்திகா பன்னீர்ப்பூக்கள் உதிர்ந்துக் கிடந்தன. உதிர்ந்த பூக்களில் அநேகம், ஷூக்களில் மிதிபட்டு நசுங்கின. அவள் எச்சரிக்கை உணர்வோடு காலடி எடுத்து வைத்தாள். மற்ற இடங்களில்...
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh