செய்தி அலை

செய்தி அலை

அரசு உதவித்தொகை, வங்கிக்கடன் பெறுவதற்கென்ற பிரத்தியேக இணையத்தளம் தொடக்கம்…

சென்னையில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் உதவித்தொகை போன்ற அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் உதவித்தொகை போன்ற அனைத்து வசதிகளுடன்...

கீழ்பவானி பாசன கால்வாயில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதிக்கக்கூடாது: விவசாய சங்கங்கள் வலியுறுத்தல்

விநாயகர் சதுர்த்தியையொட்டி பூஜிக்கப்படும் விநாயகர் சிலைகளை, கீழ்பவானி பாசனக் கால்வாயில் விசர்ஜனம் செய்ய அனுமதிக்கக் கூடாது, என விவசாயிகள் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. விநாயகர் சதுர்த்தியையொட்டி பூஜிக்கப்படும் விநாயகர்...

நடுவானில் விமானிக்கு மாரடைப்பு! – நாக்பூரில் அவசரமாக தரையிறக்கப்பட்ட வங்கதேச விமானம்…

வங்கதேச விமானம் ஒன்று மஸ்கட்டில் இருந்து டாக்காவுக்கு 126 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. விமானம் இந்திய எல்லைக்குள், அதாவது ராய்பூர் அருகே வந்த போது விமானிக்கு திடீரென...

ராஜ டரியலுடன் மீண்டும் தொடங்குமா? புலிகேசி விவகாரத்தில் சமரசம்…

வடிவேலுவின் 'இம்சை அரசன் 24.ம் புலிகேசி'பட விவகாரத்தில் சமரசம் ஏற்பட்டு விட்டதாக திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கிய இம்சை அரசன் 23...

செப். 25-இல் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் சங்கத்தினர் செப்டம்பர் 25-இல் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். வேளாண் சட்டம் அமலில் வந்ததிலிருந்து அந்த...

கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முதலிடம் தமிழகம் தான்

கர்ப்பிணி தாய்மார்களுக்கு அதிகளவில் தடுப்பூசி செலுத்தி உள்ளது தமிழகம். அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை...

டெல்லி பாடத்திட்டத்தில் மாற்றம் – ஜவாஹிருல்லா கண்டனம்

டெல்லி பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் இருந்து மகாஸ்வேதா தேவி, பாமா, சுகிர்தராணி ஆகியோர்களின் படைப்புகள் நீக்கப்பட்டதற்கு கண்டனம். டெல்லி பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் இருந்து மகாஸ்வேதா தேவி, பாமா, சுகிர்தராணி...

புகழேந்தியை கதற செய்யும் ஓபிஎஸ்-இபிஎஸ்

அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொடர்ந்த வழக்குகளில் பெங்களூரு புகழேந்தி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம்...

மேல்விசாரணைக்கு தடையாக இருந்த மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்…

கோடநாடு கொலை கொள்ளை தொடர்பாக காவல்துறையின் மேல்விசாரணைக்கு தடை கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கோடநாடு கொலை கொள்ளை தொடர்பாக காவல்துறையின் மேல்விசாரணைக்கு...

Page 10 of 43 1 9 10 11 43

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.