செய்தி அலை

செய்தி அலை

1ம் தேதி பள்ளிகள் திறப்பு எதிரொலி தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு

ராசிபுரத்தில் தனியார் பள்ளி வாகனங்களை நேற்று வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.  கொரோனவால் பல மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது ஸ்டாலின் அவர்கள்...

மரத்திலிருந்து வந்த தண்ணீர் .. ஆச்சரியத்துடன் பார்த்த மக்கள் !

மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியில் உள்ள துரைசாமி நகரில் வாகை ரகம் மரம் உள்ளது . இந்நிலையில் திடீரென மரத்தில் தண்ணீர் வரத் தொடங்கியது .அப்பகுதி மக்கள்...

ஆங்கிலம் பேசப் போகும் அரசுப்பள்ளிகள்…

அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்பு நடத்த பரிசீலனை செய்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார் அரசு பள்ளியில்...

உணவு வழங்கல் பிரிவில் உள்ளவர்களுக்கு கையுறை கட்டாயம் – நீதிமன்றம் அதிரடி

உணவு வழங்கல் பிரிவில் உள்ளவர்கள் கையுறை பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உணவகங்கள், பேக்கரிகள், மளிகைக் கடைகளில் பொருட்களை...

பம்பர் – பம்பர் காப்பீடு கட்டாயம்-உயர்நீதிமன்றம் அதிரடி…

செப்டம்பர் 1 ம் தேதி முதல் விற்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் என்ற அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கான காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என...

மீண்டும் சர்ச்சையில் மீரா மிதுன்…

4 பிரிவுகளின் கீழ் நடிகை மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அந்த வழக்கில் அவரை கைது செய்துள்ளனர் பட்டியலின சமூகத்தினரை அவதூறாக பேசி வீடியோ...

தமிழகத்துக்கு ரெட் அலர்ட்

 தமிழகத்தில் 29, 30-ம் தேதிகளில் அதீத கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. 29-ம் தேதி கோவை, திருப்பூர், தென்காசி, 30-ம் தேதி நீலகிரி, கோவை,...

பெரிய பிரளயம் வரப்போகிறது: நித்தியானந்தா ஆருடம்!

பாலியல் கொடுமை போன்ற பல்வேறு குற்றவழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக இருப்பவர் நித்தியானந்தா. தனக்கென கைலாசா என்ற நாட்டை உருவாக்கிக் கொண்டு தனது பக்தர்களோடு அங்கு குடியிருப்பதாக அவரே...

மதன் வெளியிட்ட அடுத்த வீடியோ: இந்த முறை சிக்கினார் அண்ணாமலை…

கேடி ராகவனின் ஆபாச வீடியோவை வெளியிட்டு அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று மதன் யூடியூப் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. மேலும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அண்ணாமலையின் ஒப்புதலுடன்...

முதன்முறையாகத் தமிழில்…

புதுச்சேரி சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக ஆளுநர் உரை தமிழில் இடம்பெற்றுள்ளது. இந்த உரையை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாசித்தார். புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி...

Page 11 of 43 1 10 11 12 43

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.