செய்தி அலை

செய்தி அலை

அக்டோபர் ஒன்று முதல் புதிய சட்டம்…

மத்திய அரசு தொழிலாளர் சட்டத்தை மாற்றி அமைந்துள்ளது. இந்திய திட்டத்தில் தொழிலாளர்களின் பணி நேரம் மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சராசரியாக ஒரு நாளைக்கு 9 மணி நேரம்...

தினமும் 5 ஆயிரம் பேர் அனுமதி

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ல குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் தினசரி ஐந்தாயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளதாக குருவாயூர் தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக...

போதைப்பொருள் விவகார நடிகை மருத்துவமனையில் அனுமதி…

நடிகை சஞ்சனா கல்ராணி திடீர் உடல்நலம் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மக்களுக்கு பரிட்சையமான நடிகைகள் சஞ்சனா கல்ராணி மற்றும் ராகிணி திவேதி. இவர்கள் இருவரும் சில மாதங்களுக்கு...

கொந்தகை முதுமக்கள் தாழிக்குள் 2 சுடுமண் குடுவை கண்டுபிடிப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய இடங்களில் 7ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே...

“மத்திய அரசு தேர்வில் தமிழ் புறக்கணிப்பு”

மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான மத்திய அரசின் ஆன்லைன் திறனறிவு தேர்வில், தமிழ்மொழி புறக்கணிப்பட்டுள்ளது ஏன்?  மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்காக மத்திய அரசால் ஒன்லைன் திறனறிவு தேர்வு நடத்தப்பட்டு...

அமராவதி உபரி நீர் வெளியேற்றம் அதிகரிப்பு

உடுமலை அமராவதி அணை நீர்பிடிப்பு பகுதிகளில், கனமழை பெய்து வருவதால், உபரி நீர் வெளியேற்றம் அதிகரித்துள்ளது. உடுமலை அமராவதி அணை நீர்பிடிப்பு பகுதிகளில், கனமழை காரணமாக அணையின்...

கூட்டுறவு வங்கிகளில் போலி நகைகள் மூலம் கடன் பெற்று ரூ.7 கோடி மோசடி

நாமக்கல், சேலம் மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் போலி நகைகள் மூலம்ரூ.7 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி நடைபெற்றுள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்...

கடைகளில் க்யூஆர் கோடையே மாற்றி பல லட்சம் மோசடி

தனியார் தகவல்தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் ஊழியர், மோசடிகளிலேயே பலே மோசடியை நடத்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். தனியார் தகவல்தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் ஊழியர், மோசடிகளிலேயே பலே மோசடியை நடத்தி...

மகனுக்காக மூன்றாவது முறை திருமணம் செய்துகொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ்…

நடிகர் பிரகாஷ் ராஜ் தனது மகனுக்காக மீண்டும் ஒரு முறை திருமணம் செய்து கொண்டதாக ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். தமிழ், தெலுகு, ஹிந்தி , கன்னடம், மலையாளம்...

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா…

கடந்த 24 மணி நேரத்தில் 37, 583 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் ஆதிக்கமும், அதன் பரவலும் குறியானது கொரோனாவால்...

Page 12 of 43 1 11 12 13 43

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.