செய்தி அலை

செய்தி அலை

நான் சாகப்போகிறேன் – டிக்டாக் பிரபலம் வெளியிட்ட வீடியோ…

மதுரை காவல் ஆணையருக்கு தான் சாகப்போவதாக கூறி வீடியோ அனுப்பிய டிக்டாக் பிரபலம் சூரியா தேவி. திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் வசித்து வருபவர் சூரிய தேவி...

அந்நியன் படத்தின் ரீமேக்கில் இவ்வளவு சிக்கலா…

அந்நியன்' ரீமேக் விவகாரத்தில் இயக்குனர் ஷங்கருக்கு எதிராக தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிசந்திரன் வழக்கு தொடர்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சினிமாவில் இவரின் பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாது....

அஜித்துக்கு பிறகு தோனிதானாம்…

முன்னாள் இந்திய கேப்டன் அஜித் வடேகரின் மனைவி ரேகா வடேகர், தனக்குப் பிடித்த கேப்டன் எம்.எஸ்.தோனிதான் என்று கூறியுள்ளார். தோனி என்றாலே எப்போதும் ஒரு ஆரவாரம், ஆனந்தம்,...

12 வயது சிறுமியால் திறந்து வைக்கப்பட்ட மேம்பாலம்…

மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மனோகர்லால் கட்டார் தலைமையில் பா.ஜ., - ஜே.எம்.எம்., கூட்டணி ஆட்சி நடைபெறும் அரியானா...

இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சத்துணவு மையங்களில் ஆணையாளர் ஆய்வு

இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சத்துணவு மையங்களில் ஆணையாளர் ஆய்வு. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஹமீதியா மேல்நிலைப் பள்ளி சத்துணவுக் கூடம்...

மதுரை – செங்கோட்டை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் தென்னக ரயில்வே அறிவிப்பு

மதுரை - செங்கோட்டை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கம் மதுரை செங்கோட்டை ரயில் இலைகளுக்கு இடையே ஆகஸ்ட் 30 முதல் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்களை இயக்க...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் இன்று தொடங்கப்பட்டது…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் இன்று தொடங்கப்பட்டது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரிய கோவில்களில் தமிழில் அர்ச்சனை...

ஊராட்சி தலைவர்களுக்கு மதிப்பூதியம் உயர்வு!

ஊராட்சி தலைவர்களுக்கு மதிப்பூதியம் உயர்வு ஊராட்சி தலைவர்களுக்கு மதிப்பூதியம் உயர்வுஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் ரூ.1,000-ல் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் என்று சட்டப்பேரவையில் ஊரக...

கலைஞருக்கு நினைவிடம் : முதலமைச்சர் சட்டசபையில் அறிவிப்பு!

மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே கலைஞர் கருணாநிதிக்கு 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பில் நினைவிடம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் 110 விதியின் கீழ்...

மகளிர் பேறுகால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதமாக உயர்வு அரசாணை.

மகளிர் பேறுகால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதமாக உயர்வு அரசாணை. அரசு பணியில் உள்ளர்வர்களுக்கு பேறுகால விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. 1980-ஆம் ஆண்டு முதல்...

Page 13 of 43 1 12 13 14 43

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.