செய்தி அலை

செய்தி அலை

தங்க மகன்!

விட்டு விட்டுத் தூறும் மழைபசிக்கு அழுவதாய் முகத்தைப்பாவமாய் வைத்துக் கொண்டுஎன் அணைப்பிற்காகசெல்லமாய் சிணுங்கும்என் தங்கமகனைநினைவுபடுத்திச் செல்கிறது. விக்கலுக்கு பயந்துமிரண்டு விழிப்பதும் முடியில் மாட்டிய விரல்களைஎடுக்கத் தெரியாமல்அப்பாவித்தனமாய் அழுவதும்...

தூங்கா நகரின் அற்புத குளம்..!!

சாயங்காலமா எங்கேயாவது காற்றாட நடந்துவிட்டு அப்படியே சில நாட்களில் இரவு சிற்றுண்டியும் முடித்து விட்டு வருவது இன்று பலரின் வழக்கமாக ஆகிவிட்ட ஒன்று. சென்னை போன்ற இடங்களில்...

வரும் காலத்திலும் பெண்கள் தொலைந்து போகலாம்!

ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகை நிதியம் அண்மையில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் இந்தியாவில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் 4 கோடியே 58 லட்சம் பெண்கள் காணவில்லை என்ற அதிர்ச்சிகரமான...

பணம் வேண்டாம்… டிஜிட்டல் பரிவர்த்தனைகள் போதும்!

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ரொக்கப் பரிவர்த்தனையை விட டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளன. 2016ஆம் ஆண்டில் பணமதிப்பழிப்பு என்ற பெயர் உயர் மதிப்பு நோட்டுகளான ரூ.500, ரூ.1,000...

இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்கு முன் இயல்பு நிலை திரும்பும் – போரிஸ் ஜான்சன் நம்பிக்கை

இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்கு முன் இயல்பு நிலை திரும்பும் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணாமாக அதிகம் பாதிப்படைந்த நாடுகளில்...

பிரிட்டன் மாளிகையில் ரகசிய திருமணம்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பிரிட்டன் ராணியின் பேத்திக்கு ரகசியமாக, எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் பேத்தியும், இளவரசர் ஆண்ட்ரூவின் மகளுமான 31...

பி.டெக் துறையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் Rashtriya Chemicals and Fertilizers Limited (RCF) நிறுவனத்தில் காலியாக உள்ள கெமிக்கல் இன்ஜினியர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது....

மாஞ்சா நூல், பட்டம் பறக்க தடை-சென்னை காவல் ஆணையர் அதிரடி

சென்னையில் பட்டம் பறக்க விடுவதற்கான மாஞ்சா நூல் தயாரிக்க செப்டம்பர் 14-ம் தேதி வரை தடை விதித்து சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்....

கோவில்பட்டியில் இ.எஸ்.ஐ. மருந்தகம், தனியார் வங்கிக்கு விடுமுறை

கோவில்பட்டியில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டதால் இ.எஸ்.ஐ. மருந்தகம், தனியார் வங்கிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில்...

அரசு கல்லூரி மாணவர்களுக்கு சத்தான மதிய உணவு – தெலுங்கானா அரசு

தெலுங்கானாவில் அரசு கல்லூரி மாணவர்களுக்கு சத்தான மதிய உணவு வழங்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. ஏழை மாணவர்கள் கல்வி கற்பதற்காக மாநில அரசுகள் அவர்களுக்கு இலவச...

Page 32 of 43 1 31 32 33 43

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.