செய்தி அலை

செய்தி அலை

கல்வித் தொலைக்காட்சி: வகுப்புகள், பாடம், நேரம்; அட்டவணை வெளியானது!

கல்வித் தொலைக்காட்சி மூலம் நடக்கும் பாடம், வகுப்புகள், நேரம், என்ன பாடம் என்பதற்கான பட்டியலையும், அலைவரிசை நிறுவனங்கள் குறித்த தகவலையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பாடம்...

யுஏஇ-யில் செப்டம்பரில் ஐபில் 2020 தொடர்? – டி20 உலகக்கோப்பை ரத்து?

உலகக்கோப்பை டி20 குறித்து ஐசிசி எதையும் வாயைத் திறக்காத நிலையில் பிசிசிஐ, ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியத்துடன் ஐபிஎல் 2020 தொடர்பாகப் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாக...

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச்செயலர் ஆலோசனை

தமிழகத்தில் 1.5 லட்சத்தைக் கடந்த கொரோனா

தமிழகத்தில் 4,496 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,51,820 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 1,291 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை...

சித்த மருத்துவம் மூலம் கொரோனாவில் இருந்து மீண்ட காவல் உதவி ஆய்வாளரின் அனுபவம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 58 வயதான காவல் நிலைய உதவி ஆய்வாளர் டீக்காராமனும், அவரது 33 வயது மகனும் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மகனுக்கு அறிகுறிகளே இல்லாமல் உடல்நிலை...

அதிகமாக மின் கட்டணம் வசூலிக்கப்பட்டிருந்தால் பின்னர் சரிசெய்யப்படும்-மின் வாரியம் அறிவிப்பு

இரண்டு மாதங்களுக்கான நுகர்விலும் தலா 100 யூனிட்டுகள் இலவச மின்சாரம் அளிக்கப்பட்டு, செலுத்தவேண்டிய தொகை கணக்கிடப்பட்டுள்ளது. மேலே கூறியபடி கணக்கீடு செய்ததில் ஏற்கெனவே செலுத்தப்பட்ட தொகை அதிகமாக...

மதபிரச்னையை தூண்டினால் கடும் நடவடிக்கை; சட்ட அமைச்சர் காட்டம்

மத பிரச்சினையை தூண்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் எச்சரிக்கை விடுத்துள்ளார். கறுப்பர் கூட்டம் என்ற யூட்யூப் சேனல் ஒன்றில், முருகன் பற்றியும்,...

டெல்லி ஐஐடி தயாரித்த மலிவு விலை கொரோனா பரிசோதனை கிட்

டெல்லி ஐஐடி தயாரித்துள்ள மலிவு விலை கொரோனா பரிசோதனை கிட்டை மத்திய அமைச்சர் அறிமுகப்படுத்தி வைத்தார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிய PCR கிட் பயன்படுத்தப்படுகிறது....

கந்த சஷ்டி கவசம் அவதூறு வழக்கு: வேளச்சேரியை சேர்ந்த ஒருவர் கைது

கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பியதாக வேளச்சேரியை சேர்ந்த செந்தில்வாசன் என்பவரை கைது செய்து மத்தியகுற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கந்த சஷ்டி...

அட- ட்வின்ஸ் இதுலயும் ஒரே மாதிரியா!

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வில் நொய்டாவை சேர்ந்த இரட்டை சகோதரிகள் ஒரே மாதிரியான சதவீதம், ஒரே மாதிரியான மதிப்பெண்கள் எடுத்து ஆச்சர்யப்பட வைத்துள்ளனர். நொய்டாவை சேர்ந்த இரட்டை...

இந்தியா-சீனா ராணுவம் இடையே 15 மணி நேரம் பேச்சுவார்த்தை

இந்தியா-சீனா ராணுவம் இடையே 15 மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்தது. இந்தியா-சீனா ராணுவங்கள் இடையே கடந்த மே 5-ந் தேதி கிழக்கு லடாக் பிராந்தியத்தில் மோதல் ஏற்பட்டது....

Page 38 of 43 1 37 38 39 43

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.