செய்தி அலை

செய்தி அலை

குளிர்காலத்தில் கொரோனா உயிரிழப்பு அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் தகவல்!

இங்கிலாந்தில் குளிர்காலத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 1.20 லட்சம் பேர் உயிரிழக்க வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் அறிக்கை அளித்துள்ளனர். இங்கிலாந்து நாட்டில் இதுவரை கரோனா பாதிப்பு காரணமாக 45...

முகம் பளபளக்க ’ஸ்கின் ஃபாஸ்டிங்’ முயற்சி செய்து பாருங்கள்! செலவே இல்லாமல் சூப்பர் ரிசல்ட்!

உடல் எடையை குறைக்க நாம் ஃபாஸ்டிங் என்ற ஒன்றை கடைபிடித்து வருகிறோம். இதன் மூலம் உடலில் உள்ள நச்சுகள் நீங்கி எடை குறைவதோடு, உடலும் புத்துணர்வு பெறும்....

ஆந்திராவின் மேலும் 6 மாவட்டங்களில் ஆரோக்யஸ்ரீ திட்டம்

ஆந்திராவில் ரூ.1000 க்கு மேம்பட்ட மருத்துவ சிகிச்சைக்கான ஆரோக்யஸ்ரீ திட்டத்தை மேலும் 6 மாவட்டங்களில் செயல்படுத்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். ஆந்திராவில் மருத்துவ சேவை...

ஜூலை 31 ஆம் தேதி வரை சிறப்பு இரயில் சேவை இல்லை!

தமிழகத்தில் சிறப்பு ரெயில் சேவைக்கான தடை ஜூலை 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பொது முடக்கத்திற்கு இடையே அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளின்படி, சிறப்பு ரெயில்கள்...

ரஷ்யா தயாரித்த கொரோனா தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டறிந்து விட்டதாக 2 நாட்களுக்கு முன் ரஷ்யா அறிவித்தது. அதோடு ஜூன் 18-ம் தேதி மனிதர்கள் மீது நடத்திய முதல்கட்ட...

ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறிய 10 இந்தியர்களை நாடு கடத்திய சிங்கப்பூர்

சிங்கப்பூரில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியதால் அங்கு வசித்து வந்த 10 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர். சிங்கப்பூரில் கடந்த ஏப்ரல் 7-ந் தேதியில் இருந்து ஜூன் 2-ந் தேதிவரை...

மருந்தகங்களில் பாராசிட்டமால் விற்க தடையா? தமிழக அரசு விளக்கம்

பாராசிட்டமால் மருந்துகளை மருத்துவரின் பரிந்துரையின்றி விற்பனை செய்யக் கூடாது என்றும் அவ்வாறு விற்பனை செய்தால் அபராதம் விதிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மருந்தகங்களுக்கு வாய்மொழியாக அரசு...

நகைக்கடன்கனை நிறுத்திவைத்தது அதிர்ச்சி அளிக்கிறது – டிடிவி தினகரன்

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்களை நிறுத்தி வைத்திருப்பதாக வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.  கொரானா பாதிப்பினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை, எளிய ,...

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவது திடீர் நிறுத்தம்!

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவது நிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறது. நகைக்கடனை நிறுத்துமாறு கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். தமிழ்நாடு மாநில கூட்டுறவு...

சாலையோர மரங்களில் விளம்பர பலகைகள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை தேவை – உயர்நீதிமன்றம்

சென்னையில் சாலையோர மரங்களில் விளம்பர பலகைகள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடவடிக்கை எடுத்தது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை...

Page 40 of 43 1 39 40 41 43

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.