தனியார் பள்ளிகள் சார்பில் வழக்கு: தமிழக அரசிடம் உயர் நீதிமன்றம் கேள்வி
கொரோனா ஊரடங்கைத் தொடர்ந்து பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வசூலிக்கக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தனியார் பள்ளிகள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள்...












