பண்டிகை காலத்தையொட்டி 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமென ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது
கொரோனா கால முன்னச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட காலத்தில் முதன்முதலில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன எனினும் புலம்பெயர் தொழிலாளர்கள் நலன் கருதி...













