நகையை அடமானம் வைக்காமலேயே நகைக்கடன்.. கூட்டுறவு வங்கியில் ரூ.3 கோடிக்கு மேல் மோசடி
திருச்செந்தூர் அருகே உள்ள குரும்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் ரூ.3 கோடிக்கும் மேல் நகைக்கடன் வழங்குதலில் மோசடி செய்யப்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த மோசடி தொடர்பாக...













