விழா மேடையிலேயே அரசு அதிகாரியை பணியிடை நீக்கம் செய்த ம.பி. முதல்வர்
விழா மேடையிலேயே அரசு அதிகாரியை பணியிடை நீக்கம் செய்த ம.பி. முதல்வர். மத்தியப் பிரதேசத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுஹான், பிரதமரின் அனைவருக்கும்...
விழா மேடையிலேயே அரசு அதிகாரியை பணியிடை நீக்கம் செய்த ம.பி. முதல்வர். மத்தியப் பிரதேசத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுஹான், பிரதமரின் அனைவருக்கும்...
ஒன்பது மாவட்டங்களில் நடக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 'தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும்...
தமிழகம் முழுவதும் அமைந்துள்ள பிரபல ஜவுளிக் கடைகளில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை வணிக வரித்துறை ரெய்டு நடைபெற்றது. ஜவுளிக் கடைகள் போலியான ஆவணங்கள் தயாரித்து...
ஜொமாட்டோவின் இணை நிறுவனர் கவுரவ் குப்தா திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பிரபல ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான ஜொமாட்டோவின் இணை நிறுவனரான கவுரவ் குப்தா...
தமிழகத்தில் நடுநிலை பள்ளிகள் அடுத்த வாரம் திறக்கப்படலாம் என செய்திகள் வெளியாகி வருகின்றன. தமிழகம் முழுவதும் கொரோனா 2-வது அலை பரவல் வேகம் குறைந்து கொண்டே வருவதால்...
ஆக்கிரமிப்பிலிருந்து நீர்நிலைகளை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் செம்மஞ்சேரியில்...
நீட் தேர்வு தோல்வி பயத்தினால் தமிழகத்தில் தனுஷ், கனிமொழி ஆகிய மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து நடிகர் கமல்ஹாசன் கொதித்தெழுந்துள்ளார். விக்கிரமங்கலம் அருகேயுள்ள சாத்தம்பாடி கிராமத்தைச்...
மார்ச் மாதத்திற்குள் 1 லட்சம் விசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் தெரிவிக்கையில், மார்ச்...
கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த வழக்கறிஞர்களுக்கு 50 லட்சம்; உச்சநீதிமன்றம் கண்டனம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 60 வயதிற்கும் குறைவான வழக்கறிஞர்களின் குடும்பத்திற்கு தலா 50 லட்சம் ரூபாய்...
கீழடி தொல்லியலின் கண்காணிப்பாளராக இருந்த "அமர்நாத் ராமகிருஷ்ணன்" மீண்டும் தமிழகத்துக்கே இடமாற்றம். மதுரை மாவட்டம் கீழடி அகவராய்ச்சியின் பெரும் பங்கை கொண்டு இருப்பவர் அமர்நாத் ராமகிருஷ்ணன். கீழடியின்...
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh