mukesh

mukesh

காணாமல் போன சிறுவன்… நண்பனுடன் சடலமாக மீட்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் வசித்து வருபவர் முருகன். இவரது 10 வயது மகன் ஜெகதீஸ்வரன் அதே ஊரில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வருகிறார்....

24 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்ட லிஃப்ட்… ஊழியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

24 வருடங்களாக செயல்படாமல் இருந்த, மருத்துவமனை லிஃப்டில், மனித எலும்புக் கூடு கண்டெடுக்கப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ளது கைலி. இங்கு...

நாளை திரையரங்குகளில் வெளியாகிறது விஜய் சேதுபதியின் ‘லாபம்’

நாளை விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள லாபம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் இறுதியாக உருவாகியுள்ள திரைப்படம் லாபம். மக்கள்...

யுபிஎஸ்சி தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்துக- சென்னை உயர் நீதிமன்றம்

யுபிஎஸ்சி தேர்வுகளை அந்தந்த மாநில மொழிகளில் நடத்தக்கோரிய வழக்கில் 8 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அரசு பணியாளர்...

சசிகலாவிற்கு சொந்தமான 100 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!!

வி.கே சசிகலாவிற்கு சொந்தமான 100 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கி வருமான வரித்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான 157...

வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் ரன்வீர் சிங்!!

இயக்குநர் ஷங்கர் - ராம் சரண் முதல் முறையாக இணையும் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் இன்று பூஜையுடன் தொடங்கியது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். 'இந்தியன்...

6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு..?; முதல்வர் முக்கிய ஆலோசனை..!

தமிழகத்தில் கடந்த மே மாதம் கொரோனா தொற்று பரவல் தொடர்ச்சியாக அதிகரித்தது. தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 36 ஆயிரத்தை கடந்தது. எனவே, தொற்றை கட்டுப்படுத்தும் வகையில்,...

கொரோனா தொற்றை பரப்பிய இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை!!

வியட்நாமில் தமது குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட 8 பேருக்கு கொரோனா தொற்றை பரப்பிய இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. லீ வான்...

ஆஃப் பாயிலுக்கு கலவரமா? இரு காவலர்கள் சஸ்பெண்ட்

ஆஃப் பாயில் போட தாமதமானதால் போதையில் ஹோட்டலை சூறையாடிய காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை ஈபி காலனி பகுதியைச் சேர்ந்த ஆயுதப்படை...

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 46% அதிகரிப்பு – கவலை தெரிவிக்கும் தேசிய மகளிர் ஆணையம்

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 46% அதிகரித்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்...

Page 135 of 320 1 134 135 136 320

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.