தற்காலிக அனுமதி கேட்கும் ஸ்டெர்லைட் ஆலை.. இலவசமாக கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜனை தருகிறதாம்…
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. நாடுமுழுவதும் கொரோனா அதிதீவிரமாக பரவி வருவதால் ஒரு...













