mukesh

mukesh

தமிழகத்தில் நிவர் புயல் சேதாரம் : முதற்கட்ட நிதியை ஒதுக்கியது தமிழக அரசு

தமிழகத்தில் நிவர் புயலால் ஏற்பட்ட சேதாரங்களை சீரமைக்க முதற்கட்ட நிதியாக ரூ.74.24 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. சென்னை: தமிழகத்தில் கடந்த மாதம் வங்கக்கடலில் உருவான...

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை : பாதுகாப்பு படையினர் அதிரடி

காஷ்மீரில் இன்று பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். காஷ்மீர் : காஷ்மீரில் உள்ள புல்வாலா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி...

இன்றைய ராசிபலன் 09.12.2020!!!

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்.. இன்று புதன் கிழமை தேதி 09.12.2020,நல்ல நேரம் : காலை 9.15 – 10.15,மாலை 4.45...

பிரபல சின்னத்திரை நடிகை விஜே சித்ரா தூக்கிட்டு தற்கொலை

பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் விஜே சித்ரா சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன்...

தமிழகத்தில் உள்ள அனைத்து சிறார் காப்பகங்களிலும் சமூக தணிக்கை செய்யப்பட்டுள்ளதா? தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் உள்ள அனைத்து சிறார் காப்பகங்களிலும் சமூக தணிக்கை செய்ய குழந்தைகள், உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்...

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழக்கு : மனுவுக்கு பதிலளிக்க கல்வித்துறை செயலாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5% இடஒதுக்கீடு வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் மனுவுக்கு பதிலளிக்க கோரி கல்வித்துறை செயலாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை:...

ஏழிலைப்பாலை-அணுக்கத்தில் மலரும் அன்பின் மலர்

புத்தகம் வாசிப்பவர்களுக்கும், நேசிப்பவர்களுக்கும் ஒரு நற்செய்தி... ஏ4 அளவில் 250 வண்ணப்பக்கங்களில் பொங்கலன்று பூக்க இருக்கிறது ஏழிலைப்பாலை என்னும் மலர். எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய வீரயுக நாயகன்...

சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு அனுமதி அளித்தது உச்ச நீதிமன்றம்..

சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருந்த அரசாணை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. புதுடெல்லி:...

விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் தொடரும் போராட்டம் : திமுக,கம்யூனிஸ்டு கட்சிகள் பங்கேற்பு

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் திமுக,கம்யூனிஸ்டு கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை: மத்திய அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய வேளாண் மசோதாக்களை எதிர்த்து...

சூரப்பாவை விசாரிக்க குழு அமைத்தது ஏன்? தமிழக அரசின் மீது ஆளுநர் அதிருப்தி

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் தமிழக அரசு விசாரிக்க குழு அமைத்தற்கு ஆளுநர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர்...

Page 255 of 320 1 254 255 256 320

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.