பொங்கல் பண்டிகைக்கு உச்சநீதிமன்றத்திற்கு விடுமுறை அளித்தது மிகுந்த மகிழ்ச்சி:முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு
பொங்கல் பண்டிகைக்கு உச்சநீதிமன்றத்திற்கு விடுமுறை அளித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார். சென்னை: உச்சநீதிமன்றத்தின் விடுமுறை நாளில் பொங்கல் பண்டிகையும்...












