mukesh

mukesh

விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன்? மகன் விஜயபிரபாகரன் விளக்கம்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன்? என்று அவரது மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார். சென்னை: விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில்...

பிரச்சினைகளில் குளிர்காய நினைத்தவர்கள் எண்ணத்தில் மண் விழுந்துள்ளது : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தின் பிரச்சினைகளில் குளிர்காய நினைத்தவர்கள் எண்ணத்தில் மண் விழுந்துள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார் சென்னை: .முதல்வர் வேட்பாளர்: அ.தி.மு.க.வில் முதல்வர்...

ரூபாய் 1000 கொடுங்க, சைக்கிளை எடுங்க :சென்னை மாநகராட்சி புதிய திட்டம்

மாதந்தோறும் சைக்கிளை பயன்படுத்துவதற்கு, ரூபாய் 1000 கட்டணத்தில் சென்னை மாநகராட்சி புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னை: புது திட்டம் : சென்னை மாநகராட்சி ஏற்கனவே சைக்கிள் ஷேரிங்...

சசிகலாவின் சொத்துக்களை முடக்கியது : வருமான வரித்துறை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா மற்றும் சுதாகரன், இளவரசி ஆகியோர் பெயர்களில் இருக்கும் சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது. பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ்...

தொல்லியல் பட்டயப்படிப்பில் தமிழ் புறக்கணிக்கப்பட்டிருப்பது வஞ்சகச் செயல்-மு.க.ஸ்டாலின் கண்டனம்

தொல்லியல் பட்டயப்படிப்பில் தமிழ் புறக்கணிக்கப்பட்டிருப்பது வஞ்சகச் செயல் என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை : தொல்லியல் பட்டயப்படிப்பில் தமிழ் புறக்கணிக்கப்பட்டிருப்பது வஞ்சகச் செயல் என்று மு.க.ஸ்டாலின்...

பும்ராவிடம் சுருண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் :மும்பை இந்தியன்ஸ் 57 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி

பும்ரா மற்றும் போல்ட்டின் சிறப்பான பந்து வீச்சால் 136 ரன்களுக்குள் சுருண்டது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. அபு தாபியில் நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய...

கூவம், அடையாறு கரையோரத்தில் வசிக்கும் 17 ஆயிரம் குடும்பங்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்-சென்னை மாநகராட்சி

கூவம், அடையாறு கரையோரங்களில் வசிக்கும் 17 ஆயிரம் குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படுவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார். சென்னை: கூவம், அடையாறு கரையோரங்களில் வசிக்கும்...

ஆழ்கடல் பகுதியில் உள்ள மீனவர்கள் 8-ந் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும்-சென்னை வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை

வங்ககடலில் சூறாவளி காற்று வீச உள்ளதால் ஆழ்கடல் பகுதியில் உள்ள மீனவர்கள் வரும் 8-ந் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை...

வடமாநிலத்தவர் தமிழகத்தில் அதிகளவில் நியமனம் பெறுவது எப்படி?உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

தமிழகத்தில் உள்ள அரசு நிறுவனங்களில் வடமாநிலத்தவர்கள் அதிகளவில் பணிநியமனம் பெறுவது எப்படி? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மதுரை: தமிழகத்தில் உள்ள அரசு நிறுவனங்களில்...

தமிழகத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டுவதை தடுப்பதில் அதிகாரிகளுக்கு அக்கறையில்லை : உயர்நீதிமன்ற கிளை கண்டனம்

தமிழகத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதை தடுப்பதில் அதிகாரிகளுக்கு அக்கறையில்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. மதுரை: தமிழகத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதை தடுப்பதில் அதிகாரிகளுக்கு...

Page 291 of 320 1 290 291 292 320

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.