mukesh

mukesh

இரண்டு சட்ட,  ஒரு பேன்ட்-கமல்பஷீர்

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 202 இரண்டு சட்ட,  ஒரு பேன்ட்-கமல்பஷீர் இந்த கதையோடு ஹீரோ ஒரு இருட்டான ரோட்டில் சைக்கிள் ஓட்டிட்டி போயிட்டு இருக்கான். அந்த...

வாழ்க்கையை அதும் போக்குலதான்  வாழணும்-சுசி கிருஷ்ணமூர்த்தி

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 201 வாழ்க்கையை அதும் போக்குலதான்  வாழணும்-சுசி கிருஷ்ணமூர்த்தி “மணி பத்தாகிவிட்டதே – இன்னும் பொன்னியை காணோமே – லீவ் கூட சொல்லலையே “ என்று நினைத்துக் கொண்டே பத்தாவது முறையாக பால்கனிக்குப் போய் பொன்னி வருகிறாளா என்று பார்த்தாள் ஜானகி. பொன்னி அவர்கள் வீட்டு வேலைக்காரி. பொன்னி  அவளிடம் வேலைக்கு   சேர்ந்து ஒரு வருடம் போல் ஆகிறது. அதற்கு முன் அவளிடம் வேலை பார்த்த தாயம்மாவிற்கு உடம்பு மிகவும் முடியாமல் போய்விட்டதால் மேல் வேலைக்கு  சரியான ஆள்  கிடைக்காமல் கிட்டத்தட்ட ஒரு மாதம் திண்டாட வேண்டி வந்தது. அந்த சமயம் தான் பொன்னி அவளிடம் வேலை செய்ய வந்தாள். அதுவும் தவிர அவள் கணவன் ராமசாமிதான் அவர்கள் அபார்ட்மென்ட் காம்ப்ளெக்ஸ் வாட்ச்மேனும் கூட என்பதால் கொஞ்சம் கவலை இல்லாமல் பொன்னியை வேலையில் சேர்த்துக் கொள்ள முடிந்தது. பொன்னியை பார்த்தவுடனேயே யாருக்கும் பிடித்துவிடும். எப்பொழுதும் சிரித்த முகம். சுறுசுறுப்பாக தானே வேலையை எடுத்துப் போட்டுக்கொண்டு செய்யும் ரகம் என்பதால் ஜானகிக்கும்  பொன்னியை ரொம்பவே பிடித்துவிட்டது....

வரம்

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 200 வரம் பூரணி  இங்க வாம்மா என்று வாசலில் கோலம் போட்டுகொண்டு இருந்த பூரணி அழைத்தார் சதாசிவம். இதோ வரேன் அப்பா...

வெறும் கால்-செ பாரத் ராஜ்

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 199 வெறும் கால்-செ பாரத் ராஜ்                  கதிரவனின் ஒளியிலிருந்து இந்தியாவின் நிலங்கள் தப்பித்து கொண்டிருந்த நேரம் அது. பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தின்...

கலையாத கனவு-சூர்யா செல்வராஜ்

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 198 கலையாத கனவு-சூர்யா செல்வராஜ்                ஆதார் கார்டிலும் ரேஷன் கார்டிலும் கூட அழகாய் இருப்பவள் என் பொன்னி பாட்டி. பாட்டிக்கு...

அலர்-சத்யா சம்பத் குமார்

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 195 அலர்- சத்யா சம்பத் குமார்                      தண்டபாணியை சுற்றி தெருமக்கள் சூழ்ந்து இருக்க, அலரின் தந்தை ‘’என் மகள் எங்கே...

வெற்றுக் கண்ணாடிகள்…-பா. ஏகரசி

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 194 வெற்றுக் கண்ணாடிகள்...-பா. ஏகரசி          பதட்டமும் பயமும் உடலெங்கும் வியாபித்திருந்தாலும் ஏதோவொரு தைரியம் எங்கோ ஒரு மூலையிலிருந்து அவளை முன்னோக்கி...

அட்சயாவும்… அந்த அப்பாவி சனங்களும்…- வீரன்வயல் வீ.உதயக்குமாரன்

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 193 அட்சயாவும்... அந்த அப்பாவி சனங்களும்...- வீரன்வயல் வீ.உதயக்குமாரன் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அந்த போராட்டம் தீவிர மடைந்திருந்தது.  சுதந்திரப் போராட்டத்தைப் போன்றே...

Page 60 of 320 1 59 60 61 320

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.