mukesh

mukesh

மழை, மின்னல், மழலை-அனந்த் ரவி

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 122 மழை, மின்னல், மழலை-அனந்த் ரவி எங்கிருந்தோ பெரிய பெரிய மேகங்கள் மெல்ல நகர்ந்து வந்து சூழத்  தொடங்கியிருந்தன ஒரு பேரரசனின் யானைப் படையை போல. அது  வரை வீசிக் கொண்டிருந்த குளிர்ந்த காற்று நின்று போய் சட்டென்று  ஒரு புழுக்கம் பரவத் தொடங்கியது. காது மடல்களின் பின்னால், பின்  கழுத்தில் வியர்வைத் துளிகள் அரும்பத் தொடங்கின இது மழை  வருவதற்கான அறிகுறிதான், எந்த வினாடியும் வந்து விடும் என்றுதான்  தோன்றியது நாதனுக்கு. படுத்துக் கொண்டிருந்தவர் மெல்ல எழுந்து  படுக்கையில் உட்கார்ந்து கொண்டார்.   கட்டிலுக்கு அருகில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தார். மணி  பனிரெண்டரையை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்படியே பின்பக்கமாக  மெல்லத் திரும்பி சுதாவைப் பார்த்தார். இன்னும் குறையாத  கோபத்தோடு அவள் தூங்கிக் கொண்டிருப்பதாகத் தான் அவருக்குத்  தோன்றியது. “வயசாச்சே தவிர குழந்தை மாதிரிதான்” என்று ...

பட்டாசு-ஶ்ரீதர் கோபால்

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 121 பட்டாசு-ஶ்ரீதர் கோபால் தங்கம் மாமி ஒரு வாரமாக பர பரவென்று வேலைகள் செய்து கொண்டிருந்தார். ஜவுளி எடுத்தாகி விட்டது.  பேரக்...

உபசாரம்-ஶ்ரீதர் கோபால்

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 120 உபசாரம்-ஶ்ரீதர் கோபால் மாமனாருக்கு காஃபி எடுத்துக் கொண்டு போகும் போது பால்கனியில் அழுகை சத்தம் கேட்டது.  தன் மாமனார் குலுங்கி...

பித்தேறிய காதல்-நிலவுமொழி செந்தாமரை

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 119 பித்தேறிய காதல்-நிலவுமொழி செந்தாமரை இருளில் தனிமையில் நிற்பதாய் ஓர் கனவு. திடீரென விழித்தாள். கனவினை மீளக்கொணரும் சில மணித்துளிப் போராட்டத்தில்...

ஒரு கொலை ஒரு முடிவு-ஶ்ரீதர் கோபால்

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 118 ஒரு கொலை ஒரு முடிவு-ஶ்ரீதர் கோபால் "நாளீக்கு குடியரசு நாளு.. அந்தாளு மேல முட்டையை அடிக்க வேண்டியது உம்பொறுப்பு" ரிட்டயரான ...

கடைக்குட்டி-சபரிஷ்

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 117 கடைக்குட்டி-சபரிஷ் என் பேரு மணி.   நான்தான் இந்த வீட்டடோட கடக்குட்டி. அதனாலயோ என்னமோ எங்க  வீட்டுல எல்லாருக்கும் என்மேல பிரியம் ஜாஸ்தி. எனக்கு எங்க அம்மானா உயிரு.  என்ன எதுக்காகவும், யாருக்காகவும் விட்டு குடுக்காது. எங்க ஐயாவுக்கும்  என்மேல பாசம் ரொம்ப! ஏன்னா.. என்ன ஏன்னா? பிரியமா இருக்குறதுக்கு  காரணம் வேணுமா என்ன?  ஐயா காலையில கிளம்பி வயக்காடு, விவசாயம்னு போயிடுவாங்க.  அக்கா வேலைக்கி, பெரியண்ணா வெளிநாட்டுல, கடசியா சின்ன அண்ணாவும்  வேலைக்கி போறேனு எதோ ஐதராபாத்'தாம் அங்க போயிருச்சு!   இப்ப நான் மட்டும்தான் வீட்ல! யாரு வீட்டுல இல்லனாலும் பரவால்ல  எனக்கு அம்மா வீட்டல இருக்கனும்.   சமச்சாலும், வீட்டு வேல பாத்தாலும், ஆட்டுமாட்ட மேச்சாலும், குளத்துக்கு  போனாலும் எங்கிட்ட பேசாம அது வேல ஆகாது.   நானும் பின்னாடியே நிப்பேன். உண்மைய சொன்னா அதுக்காண்டியே ...

நவராத்திரி தாம்பூல_பை- சௌமியா சுப்ரமணியன்

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 116 நவராத்திரி தாம்பூல_பை சௌமியா சுப்ரமணியன்  வெற்றிலை  2. பாக்கு  3. மஞ்சள், குங்குமம்,  4. சீப்பு  5. முகம் பார்க்கும்...

old steam train

ஒரு துண்டு ரயில்-நெய்வேலி பாரதிக்குமார்

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 115 ஒரு துண்டு ரயில்-நெய்வேலி பாரதிக்குமார் 1940 ஆம் வருடம் இடைச்சிவிளை புகைவண்டி நிலையம்   இசக்கிமுத்து கொடி அசைக்க காத்திருந்தார். அதுதான் அந்த புகைவண்டி   நிலையத்துக்கு வரும் கடைசி ரயில். ஒருவேளை அந்த புகைவண்டி  நிலையத்துக்கே  அன்று கடைசி தினமாகவும் இருக்கலாம். இனி ஓடுமா இல்லையோ என்பதால் கடைசி  முறையாக அதில் பயணம் செய்துவிடுவோம் என்பதற்காகவும் வேடிக்கைப்  பார்ப்பதற்காகவும் மக்கள் வழக்கத்தைவிட அதிகமாக நிலையத்தில் கூடி இருந்தனர்.  சீருடை உடுப்பை ஒருமுறை தொட்டுப் பார்த்துக் கொண்டார். இனி அதை அணிய  வாய்ப்பு இருக்குமா? அப்பா பார்க்கும் வைத்தியத்தொழில்தான் இனி நமக்கா?  நிலையத்திலிருந்து 300 மீட்டர் தொலைவில் வண்டி வருவது தெரிந்தது. நிலையத்துக்கு வர  இன்னும் பத்து நிமிடங்கள் ஆகும். மாட்டு வண்டி வேகத்தில்தான் வரும் என்றாலும் அதன்  அழகும் கம்பீரமும் தனிதான்.   மதராஸ்பட்டினத்தில் இருக்கும் பாரி கம்பெனிக்காரன்தான் திசையன்விளையில்  இருந்து குலசை வரைக்கும் ரயில் விட்டான். இல்லை என்றால் இந்த ஊருக்கு எப்படி ரயில்  வரும்? திசையன்விளை பனை மரத்து பதநீர் அவ்வளவு தித்திப்பா இருக்கும். அதிலேர்ந்து ...

உண்மையை இழந்த நிம்மதி-வளர்மதி ராமசாமி 

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 114 உண்மையை இழந்த நிம்மதி-வளர்மதி ராமசாமி   சாந்தியும் மாரியும் காதல் திருமணம் செய்து கொண்டனர், சாந்தி  உயர்ந்த ஜாதியைச் சார்ந்தவள் மாரி தாழ்ந்த ஜாதியைச் சார்ந்தவர்  அதனால் இவர்கள் குடும்பம் இவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை.  அதனால் குடும்பத்தை விட்டு பிறந்த ஊரை விட்டு நகரத்திற்கு  குடிபெயர்ந்து வந்துவிட்டனர்.      இப்பொழுது மாரி கடைவீதியில் செருப்புத் தைக்கும் கடை ஒன்று  வைத்திருக்கிறார், இவர்களுக்கு கண்மணி என்ற பெண் குழந்தை  ஒன்று உள்ளது, அவள் தான் இவர்களுக்கு உலகம். கண்மணியை  நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் உயர்ந்த பதவிக்கு கண்மணி  செல்ல வேண்டும் இதுதான் மாரியின் ஆசை. அதற்காக இரவு பகல்  பாராமல் உழைத்தான் அடிக்கடி கண்மணியிடம் நாம் உயர்ந்த  பதவிக்கு சென்றால்தான் நமக்கு கிடைக்க வேண்டிய மரியாதை  கிடைக்கும் அதற்கு நீ நன்றாக படிக்க வேண்டும் என்று சொல்லிக் ...

எந்நாடு என்றாலும்-வசந்தா கோவிந்தராஜன்

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 113 எந்நாடு என்றாலும்-வசந்தா கோவிந்தராஜன் நந்திதா படுக்கையறை சன்னல் வழியாக அரை மணிநேரமாக சாலையைப்  பார்த்துக் கொண்டிருக்கிறாள்.   அவ்வப்போது தெருக்கோடியில் நுழையும்  வாகனங்களுக்கிடையே தன் மகளின் சைக்கிள் தென்படுகிறதா என்று  கண்களால் துழாவிச் சலித்துப் போனாள்.  பள்ளிக்கு மொபைல் எடுத்துக்  கொண்டு போகக் கூடாது என்பதால் அவளை அழைக்க முடியவில்லை.   மகள்  ஆத்விகாவுக்கு ஐந்து வயசாகும்  போது  அமெரிக்கா சிலிக்கான் valley ல்  உள்ள Sanjose ல்  குடியேறினார்கள். இங்கே வந்த புதிதில் அழுக்கு இல்லை,  வியர்வை இல்லை, கரண்ட் கட்  இல்லை, தண்ணீர்ப் பிரச்சனை இல்லை என்பதே  நிம்மதியாக இருந்தது. அத்துடன் நேர்த்தியான வீடுகள், பூத்துக்குலுங்கும்  மலர்கள், வழுக்கும் சாலைகள் எனப் பார்த்த காட்சிகள் ஏதோ புது  உலகத்துக்குள் நுழைந்த உற்சாகம் அளித்தது.  பத்து வருடங்களில் இது  சாதாரணமாகி விட்டது.  வந்த கொஞ்ச நாளிலேயே  நந்திதா கார் ஓட்டக் கற்றுக் கொண்டாள். மூன்று ...

Page 68 of 320 1 67 68 69 320

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.