ம(னி )தம்- ராஜன்
செய்தி அலை சிறுகதைப் போட்டி– 93 ம(னி )தம்- ராஜன் பல இடங்கள் , மதங்கள் , மொழிகளில் இருந்து ' என் தேசம் ' என்ற...
செய்தி அலை சிறுகதைப் போட்டி– 93 ம(னி )தம்- ராஜன் பல இடங்கள் , மதங்கள் , மொழிகளில் இருந்து ' என் தேசம் ' என்ற...
செய்தி அலை சிறுகதைப் போட்டி– 92 வஞ்சியவளின் இடர் -செளந்தர்யா P.S சென்னையின் மையத்தில் அமைந்துள்ள அவ்விடுதியின் ஓர் அறையினுள் அலுவலகத்திற்கு செல்லும் பரபரப்பில் அங்கும் இங்கும் நடமாடிய படி தன் கைப்பையினுள் சில கோப்புகளையும் கைபேசியையும் எடுத்து வைத்தாள் இசை. அதே அறையில் இவளை தூக்கக் கலக்கத்துடன் கண்டவாறிருந்த சரிதாவிடம் " சரிதா இன்னைக்கி நா வர நேரமாகும் நீ பத்திரமா கல்லூரிக்கு போயிட்டு வா " கூறிவிட்டு பதிலுக்கு காத்திராமல் அறையை விட்டு வெளியேறினாள். விடுதியிலே காலை மற்றும் இரவு உணவு வழங்கி விடுவர் எனவே சாப்பிடும் அறை நோக்கிச் சென்றாள். அங்கு ஏற்கனவே பலர் உண்டு கொண்டிருக்க, இசை காலை உணவை பார்சல் கட்டி தருமாறு கூறி வாங்கிக்கொண்டு அவசரமாய் பேருந்து நிலையம் நோக்கி கிட்டத்தட்ட ஓடினாள். இசை வேலை பார்க்கும் கே.ஆர் நிறுவனம் இந்நாள் வரை எதிர் நிறுவனமாய் இருந்த எஸ்.எம் நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை இன்று மேற்கொள்ளப் போகின்றனர். அதற்கான கோப்புகளை இசையை தயார் செய்யும் மாறு கூற, இரவில் எல்லா வேலைகளையும் முடித்து தாமதமாகவே தூங்கினாள். பேருந்து நிலையம் வந்தடைந்தவள் தன் கை ...
செய்தி அலை சிறுகதைப் போட்டி– 91 ஏழை வாழ்கை-மணிகண்டன் வி முன்னுரை : ஏழையின் பணம் வெயிலில் இருக்கு நீரை போல வற்றிபோகிவிடும், சாவி இல்லாத பூட்டுபோல...
செய்தி அலை சிறுகதைப் போட்டி– 90 இதுவும் அன்புதான்-ரா. யுவதி ப்ரியாவிற்கு ஒரு 35வயது இருக்கும். திருமணமான இந்த பத்து பதினைந்து ஆண்டுகளில் எப்போதாவது திருவிழா, காது-குத்தல்...
செய்தி அலை சிறுகதைப் போட்டி– 89 ஐம்பது பைசா கா.முத்துக்குமார் அரைக்கால் டவுசர் போட்டுக் கொண்டு ஒரு சிறுவன் விளையாடிக் கொண்டு இருக்கிறான், தூரத்திலிருந்து ஒரு பாட்டி...
செய்தி அலை சிறுகதைப் போட்டி– 88 அருவா- கல்யாண் ஆனந்த் (கல்யாணசுந்தரம்) பகல் நேரத்தில கூட இந்த அடர்ந்த காட்டு வழியா யாரும் தனியா போக மாட்டாங்க....
செய்தி அலை சிறுகதைப் போட்டி– 87 வாழ்க்கை!!!- ஆதிமாரிமுத்து தங்கசாமி மல்லிகைப்பூவும் மரிக்கொழுந்தும் மணம் மணக்க ரோசாப்பூ கலந்து சம்பங்கி கோர்த்து பச்சை மூங்கிலை பரத்தி நேர்த்தியாய்...
செய்தி அலை சிறுகதைப் போட்டி– 86 கணக்கில் வராத பிணம் - கல்யாண்ஆனந்த் அக்னி நட்சத்திர வெயில் தன்னுடைய உஷ்ணம் முழுவதையும் என் தலையில் இறக்கி உடம்பிலிருந்த...
செய்தி அலை சிறுகதைப் போட்டி– 85 கரு’வேல முள்!- பள்ளிகொண்டா மோகன்குமார் மாலை வீட்டுக்குள் நுழைந்ததும் நுழையாததுமாக மனைவி குரல் எழுப்பினாள். ‘ஏங்க, மளிகைக் கடைக்குப் போகணும்னு...
செய்தி அலை சிறுகதைப் போட்டி– 84 அவளின் பக்கத்து நியாயங்கள் - ந. செந்தில்குமார் காலை ஏழு மணிக்கெல்லாம் கோடை வெயில் பல்லைக்காட்ட ஆரம்பித்தது. வாசலுக்கு நீரிறைத்துவிட்டு,...
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh