கனவினை நோக்கி பயணம்-செளந்தர்யா P.S
செய்தி அலை சிறுகதைப் போட்டி– 83 கனவினை நோக்கி பயணம்-செளந்தர்யா P.S காலை பொழுதின் ரம்மியத்தில் தன்னை தொலைத்து கண்மூடி நின்ற நன்விழி தன் அழகு நேத்திரங்களை...
செய்தி அலை சிறுகதைப் போட்டி– 83 கனவினை நோக்கி பயணம்-செளந்தர்யா P.S காலை பொழுதின் ரம்மியத்தில் தன்னை தொலைத்து கண்மூடி நின்ற நன்விழி தன் அழகு நேத்திரங்களை...
செய்தி அலை சிறுகதைப் போட்டி– 82 புயலுக்குப் பின்-விஜயா ராஜீ உண்ணாத்தாள் மனம் பதைத்துப் போய் நிற்கிறாள். அடுத்த நாளிலிருந்து 21 நாளைக்கு ஊரடைப்பு என்று அரசாங்கம் உத்தரவு...
செய்தி அலை சிறுகதைப் போட்டி– 81 இவன் தான் மனிதன்- வசந்த சேகர் கடந்த சில நாட்களாகவே சரியான வேலைகள் வரவில்லை சுந்தருக்கு. மனைவி சுமதியின் தொந்தரவுகளும் தாங்க இயலவில்லை அவனுக்கு. அவசர தேவைக்கு அடகு வைத்த அவளது நகைகள் அடகுகடையில் பாடம் படித்து கொண்டிருந்தன. அடகு கடையிலிருந்து நோட்டீஸ் அனுப்பி விட்டார்கள். வட்டியே பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் வந்து விட்டது. மூத்தவன் கோகுல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றான். அவனுக்கு இன்னும் கல்லூரி கட்டணம் செலுத்த முடியவில்லை. இளையவன் சுரேஸ் ப்ளஸ்டூ படித்து வருகின்றான். சுரேஸ் ஆசைப்பட்டான் என்பதற்காக அவனை கணக்கு குரூப்பில் சேர்த்து விட்டது தப்பாக போய் விட்டது. அவனுக்கு கணக்கு சுத்தமாக வரவில்லை. டியூசன் வைக்கலாமென்றால், அதற்கு முன் பணமாக இருபதாயிரம் கட்ட வேண்டுமாம். " இந்த கொரனோ காலத்தில் அவ்வளவு பணத்திற்கு எங்கே போவேன்...", சுந்தர் மனசுக்குள் முனகியப்படியே சாலையை வெறித்தான். இந்த சூன் மாத வெயிலுக்குப் பயந்து, சாலையில் ஒரு ஈ காக்கையைக் கூட காணவில்லை. சுந்தரின் நாக்கு ஏகத்துக்கும் வறண்டு காணப்பட, பக்கத்தில் இருந்த நன்னாரி சர்பத் கடைக்கு புறப்பட்டான். அந்த சர்பத் கடையில் ஓரளவு கூட்டம் இருந்தது. ஒரு முறை இந்தக் கடையில் ...
செய்தி அலை சிறுகதைப் போட்டி- 80 அழகின் மறு பெயர் ஆபத்து-அ. கௌரி சங்கர் அழகு என்பது காலங்காலமாக பேசப்படும் ஒரு பொருள். அதுவும் பெண்கள் என்று வந்துவிட்டால், இந்த அழகு அவர்களையும் ஆட்டிவைக்கிறது. அவர்களை சார்ந்தவர்களையும் ஆட்டி வைக்கிறது. இன்னும் சுவாரஸ்யமாக சொல்லவேண்டும் என்றால், அழகாக பிறந்தவர்கள் தான் அந்த அழகு - அதாவது முக அழகை அப்படியே வருடங்கள் சென்றாலும் நிறுத்தி வைத்துக்கொள்ளவேண்டும் என்று பேராசை படுகிறார்கள். இது அளவுக்கு மீறிய ஆசை என்று அவர்களுக்கு தெரியும் என்றாலும், அந்த விருப்பத்தை மீறி அவர்கள் எதுவும் செய்யமுடியவில்லை. சில பெண்கள்தான் அழகாக இருக்கிறார்கள்; அவர்களில் வனிதா ஒருத்தி. பல பெண்கள் மிகவும் சாதாரணமாகத் தான் இருக்கிறார்கள். அவர்களில் நான் ஒருத்தி. நான் குறிப்பிட்டு சொல்வது அந்த அகத்தழகு இல்லை. அதாவது அழகு. வெளியில் கண்ணுக்குத் தெரியும் அழகு. மற்றவர்கள் பார்வையில் படுகின்ற ...
செய்தி அலை சிறுகதைப் போட்டி- 79 தேர்வறை-சி. திவ்யா ஒரே மௌனம். பதில் தெரியாமல் இங்கி பிங்கி பாங்க்கி போட்டு எழுதும் நமது நண்பர்கள். பேசி, சிரித்து...
செய்தி அலை சிறுகதைப் போட்டி – 78 ஒரு ரூபாய் வாழ்க்கை-மு.ஹ.மு. ஸர்பான் தயவு செய்து மீண்டும் மீண்டும் நீங்கள் என்னை அப்படிப் பார்க்காதீர்கள். நீங்கள் என்னைப்...
செய்தி அலை சிறுகதைப் போட்டி – 77 செயற்கை செழிப்பதற்கே- தனசேகர் ஒரு நவம்பர் மாத ஞாயிற்றுக்கிழமை. சில்லென்ற குளிர்க்காற்றும் சுத்தமான சாரல் மழையும் சூரியனை ஒளித்து...
செய்தி அலை சிறுகதைப் போட்டி – 76 சத்துணவு- ஏ.வெங்கடேசன் மதிய உணவுக்கு மணி அடித்தது. நானும்,பொன்னுசாமியும்,முரளி மூவரும் வட்டியை எடுத்துக் கொண்டு ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு ஓடினோம்....
செய்தி அலை சிறுகதைப் போட்டி – 75 எதிர் கோணம்- எம் சங்கர் என்ன மேடம்..இன்னிக்கு வழக்கத்தைவிட அதிகமா காய் வாங்கிரிக்கீங்க எதாவது விசேஷமா ? இரண்டு பை...
செய்தி அலை சிறுகதைப் போட்டி – 74 எனக்கென்று ஒரு வாழ்க்கை - லீலா ராமசாமி வீட்டுக்கு வந்த விருந்தாளிகள் எல்லாரும் கிளம்பிச் சென்றார்கள். அவர்களுக்குப் பிரயாணத்தின் போது...
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh