மாலை நேர உழவர் சந்தைகள் ஆகஸ்டு 12ல் முதல்வர் ஸ்டாலின் திறப்பு
மாலை நேர உழவர் சந்தைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்டு 12ம் தேதி திறந்து வைக்கிறார். கடந்த 10 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த உழவர் சந்தைகள் திமுக ஆட்சிக்கு...
மாலை நேர உழவர் சந்தைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்டு 12ம் தேதி திறந்து வைக்கிறார். கடந்த 10 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த உழவர் சந்தைகள் திமுக ஆட்சிக்கு...
தமிழகத்தில் அனைத்து குடும்பங்களுக்கும் குடும்ப சுகாதார அட்டை வழங்கும் திட்டம்செயல்படுத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: மக்களை தேடி மருத்துவம்...
போர் பதற்றத்தை தடுக்க சர்வதேச நாடுகள் ஆதரவு வழங்க வேண்டும் என தைவான் அதிபர் சாய் இங் வென் தெரிவித்துள்ளார். தைவான் நாட்டை தங்கள் நாட்டின் ஒருபகுதி...
தமிழக அரசுப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகளின் கூட்டு இணைப்பில் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள் எஸ்எஸ்எல்வி ராக்கெட்டுடன் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது. பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 1,750 கிலோ வரை கொண்ட...
தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ள செய்திகுறிப்பில், மேற்குதிசை...
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) இயக்குநர் ஜெனரலாக மூத்த விஞ்ஞானி கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார். சிஎஸ்ஐஆர் – இந்தியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்...
கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தமிழக முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவருமான கருணாந்தியின் 4ம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது....
செஸ் ஒலிம்பியாட் போட்டி 8வது சுற்றிலும் இந்திய அணி வெற்றிபெற்றது. மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 186 நாடுகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட வீரர்கள்...
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 2000 ஆயிரம் இடங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது கொரோனாவை ஒழிக்கும் பொருட்டு தமிழக அரசு மெகா தடுப்பூசி முகாம்களை நடத்திவருகிறது....
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh