வங்கி வராக்கடன் ₹10 லட்சம் கோடி தள்ளுபடி மத்திய அரசு அறிவிப்பு
வங்கிகளில் கடந்த 5 ஆண்டுகளில் ₹10 லட்சம் கோடி வராக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் பாகவத் கே.காரட் மாநிலங்களவையில்...













