parasuraman

parasuraman

34 ஆண்டுகால சாதனை முறியடிப்பு

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஆட்டத்தில் 311 ரன்களை சேசிங் செய்ததன் மூலம் இந்திய அணி 34 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளது. இந்தியா,வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2வது...

ஜூலை 27முதல் ஆன்லைன் வகுப்புகள்… அமைச்சர் அறிவிப்பு

கனியார்மூர் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு வரும் புதன்கிழமை முதல் ஆன்லைனில் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம்...

“தமிழிசை என்றும் தமிழிசையாக  தான் இருப்பேன். ஹிந்திசையாக மாறமாட்டேன்”

‘தமிழ் என் பெயரில் மட்டுமல்ல உயிரிலும் இருக்கிறது’ என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முரசொலி பத்திரிகையில் தன்னை...

21 குண்டுகள் முழங்க, ’திரவுபதி முர்மு’ 15வது குடியரசுத் தலைவராக பதவியேற்றார்.

நாட்டின்  15வது குடியரசுத்தலைவராக திரவுபதி முர்மு பதவியேற்றுக்கொண்டார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிகாலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் புதிய குடியரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரவுபதி முர்மு இன்று...

‘வாடிவாசல்’ ஒரே நாளில் 36 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை

சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று வெளியான  ‘வாடிவாசல்’ காட்சிகளின் தொகுப்பு 36 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சூர்யா...

300 சட்டநூல்களை தமிழில் வெளியிட்டு சாதனை

மதுரையை சேர்ந்த ஏடிசி சட்ட நூல் மையம் 300 சட்டநூல்களை தமிழில் வெளியிட்டு சாதனை படைத்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும்  என்ற நீண்ட...

‘அம்பேத்கரை’ நினைவுக்கூர்ந்து நெகிழ்ச்சி உரை… பிரியா விடையளித்த ராம்நாத் கோவிந்த்

தனது பதவிக்காலம் இன்றுடன் முடிவடைந்த நிலையில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். நாட்டின் 15வது குடியரசுத்தலைவராக திரவுபதி முர்மு நாளை பதவியேற்கவுள்ளார். ராம்நாத் கோவிந்தின்...

‘ஸ்கெட்ச்’ போட்டு A+ கேட்டகிரி பிரபல ரவுடி கொலை… 7 பேர் கைது

முன் விரோதம் காரணமாக சென்னை எண்ணூரில்  A+ கேட்டகிரி பிரபல ரவுடியை  கொலை செய்த வழக்கில் 7 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை எர்ணாவூர் சுனாமி...

துறை இல்லாமல் ’துறைபாபு’ செய்த காரியம் அம்பலம்

சென்னை திருவொற்றியூரில் கூடுதல் விலைக்கு கள்ளதனமாக பாண்டிச்சேரி மதுபாட்டிலை  விற்ற போலி  செய்தியாளரை (துறைபாபுவை) போலீசார்  கைது செய்தனர். சென்னை திருவொற்றியூரில் பாண்டிச்சேரி மதுபான பாட்டில் விற்பனை...

Page 84 of 90 1 83 84 85 90

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.