pavya

pavya

வெளிநாட்டில் வேலைக்கு செல்பவர்கள் பதிவு செய்த பிறகே செல்ல வேண்டும் ..!

வெளிநாட்டில் வேலைக்கு செல்பவர்கள் பதிவு செய்த பிறகே செல்ல வேண்டும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசியுள்ளார். வெளிநாட்டில் வேலைக்கு செல்பவர்கள் அரசிடம் பதிவு செய்த பிறகே...

விவாகரத்து முடிவால் இறந்து விடுவேன் என நினைத்தேன் – நடிகை சமந்தா உருக்கம்!

விவாகரத்துக்கு பின் நான் உடைந்து விடுவேன் என நினைத்தேன், ஆனால் எனது மனவலிமை இப்போது புரிகிறது என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின்...

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் வி.கே. சசிகலா திடீர் சந்திப்பு! எதற்காக?

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்தை வி.கே. சசிகலா சந்தித்துப் பேசினார். அப்போது ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த்தும் உடன் இருந்தார். அதிமுகவில் நிலவும் பரபரப்பான அரசியல்...

30 நொடிகளில் வலியில்லாமல் மரணம்… கருணைக் கொலைக்கு பயன்படுத்தபடவிருக்கும் அதிநவீன மெஷின்

சுவிஸ் நாட்டில் கருணைக்கொலைக்கு பயன்படுத்தப்படும் “சர்க்கோ தற்கொலை இயந்திரம்' சட்டப்பூர்வமான அங்கீகாரத்தினை பெற்றுள்ளது. மேலும், வரும் 2022-ம் ஆண்டு முதல் நாட்டில் செயல்படத் தயாராக இருக்கும் என்று...

சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் ரூ.1,000 கோடி வரி ஏய்ப்பு செய்தது அம்பலம் – வருமான வரித்துறை

சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் சரவணா செல்வரத்தினம் ஆகிய 2 நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில், ரூ.1000 கோடி வருவாயை மறைத்து மோசடி...

அவசரப்பட்டு லைப்-அ தொலைச்சிட்டியேப்பா… அறிமுகப் படத்தின் இசை வெளியீட்டு விழாவிலேயே திமிர் பேச்சு பேசிய அஸ்வின்

ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘என்ன சொல்ல போகிறாய்’. இந்தப் படத்தில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் குமார் நாயகனாக...

இந்த அஞ்சுக்கும் முதல்ல பதில் சொல்லுங்க.. பட்டியல் போட்டு குற்றம்சாட்டிய இபிஎஸ்

கல்லூரி மாணவன் மணிகண்டன், வியாபாரி உலகநாதன் ஆகியோரின் மரணத்திற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள்...

பிறப்புறுப்பில் வீக்கம்… ரத்த வாந்தி எடுத்து மரணம்… காவல்துறையினரின் மெத்தனப்போக்கே காரணம் – ஓபிஎஸ் அறிக்கை

போலீசார் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு வீடு திரும்பிய கல்லூரி மாணவன் மணிகண்டன் உயிரிழந்தது குறித்து அறிக்ககை ஒன்றினை ஓபிஎஸ் வெளியிட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே நீர்க்கோழிந்தல்...

பிப்ரவரி மாதத்தில் உச்சத்தை தொடப்போகும் மூன்றாவது அலை… உஷார் நிலையில் அதிகாரிகள்!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் இருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, இந்தியாவில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. காட்டுத்தீ போன்று ஒமிக்ரான் தொற்று வேகமாக...

கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் நிதியுதவி: தமிழக அரசு வெளியிட்ட அரசாணை!!

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உச்சநீதிமன்ற உத்தரவுபடி தலா...

Page 13 of 96 1 12 13 14 96

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.