pavya

pavya

பெருமழைக் காலத்தில் இடி, மின்னல் தாக்குதலில் இருந்து தப்பிப்பது எப்படி?: பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவுரை!!

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழையால் தற்போது தொடர் மழை பெய்து வருகிறது. இடி, மின்னல் போன்ற இயற்கை பேரிடர்களில் இருந்து நம்மை தற்காத்து கொள்ள பின்பற்ற வேண்டிய...

காய்கறிகளின் விலை அதிரடி உயர்வு… சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

நாளை கார்த்திகை தீபம் கொண்டாடப்பட இருப்பதை அடுத்து காய்கறிகளின் விலை நேற்றைய விலையை விட 10 முதல் 15 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது சாமானிய மக்களிடம் அதிருப்தியை...

மாநாடு இரண்டாவது ட்ரைலர் ரிலீஸ் எப்போது?

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடித்துள்ள திரைப்படம் மாநாடு. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தினை வி ஹவுஸ் ப்ரொடக்ஷன்ஸ் பேனரில் சுரேஷ் காமாட்சி...

சென்னை வெள்ளம்… ஊடகங்களை கடுமையாக சாடிய நித்தியானந்தா!!

எத்தனை முதல்வர்கள் வந்துபோனாலும், சென்னை வெள்ளம் பிரச்சினை முடியவில்லை என்று நித்தியானந்தா வேதனை தெரிவித்துள்ளார். யாருக்கும் தெரியாத, பார்த்திராத கைலாஷ் என்ற நாட்டில் வசிப்பதாக அவ்வப்போது வீடியோக்களை...

போராடிய மாணவர்கள் மீது வழக்குப்பதிவு!!

கொரோனா தொற்று குறைந்து வருகிற சூழ்நிலையில் கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் நேரடியாக அழைக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஆன்லைனில் பாடம் நடத்தியதுபோன்று, ஆன்லைனிலேயே தேர்வுகளை நடத்த...

எதிர்க்கட்சியாக இருந்தபோது ரூ.30,000 முதலமைச்சர் ஆன பின்ன ரூ.20 ஆயிரமா?

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்குத் தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். 2020ஆம் ஆண்டு நிவர் புயல், கனமழையால்...

மத்திய பிரதேசத்தில் பயங்கரம்… மகனை காவலுக்கு வைத்து விட்டு மகளை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற தந்தை!

மத்திய பிரதேச மாநிலத்தின் வனப்பகுதியில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி ஒரு இளம் பெண்ணின் உடலும், குழந்தையின் உடலும் வனக்காவலர்களால் கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக மத்திய பிரதேச காவல்துறையினருக்கு...

திருமணமாகி இரண்டே நாட்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை – காரணம் என்ன?

வேலூர் மாவட்டத்தில் திருமணம் ஆகி 2 நாளே ஆன நிலையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் முத்துமண்டபம் பகுதியை சேர்ந்தவர்...

கல்வியறிவற்ற பழங்குடியினரை இஸ்லாத்திற்கு மதமாற்றம் செய்ததாக 9 பேர் மீது வழக்குப்பதிவு

குஜராத் மாநிலம் பரூச்சில் 37 குடும்பங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட வசவா சமூக பழங்குடியினரை, வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்தி இஸ்லாமிய மதத்துக்கு மாற்றியதாக ஒன்பது பேர் மீது...

தமிழகம் முழுவதும் சரண கோஷத்துடன் மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள்!!

கார்த்திகை 1ம் தேதி பிறந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள ஐயப்ப பக்தர்கள் சரண கோஷத்துடன் மாலை அணிந்து கொண்டனர். கார்த்திகை மாதம் பிறப்பையொட்டி ஐயப்ப பக்தர்கள்...

Page 24 of 96 1 23 24 25 96

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.