pavya

pavya

தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு கோரிக்கை!!

மத்திய அரசு சார்பில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 102 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டு உள்ளன என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. டெல்லி,...

நாட்டில் குறைந்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!!

நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 1.83 லட்சமாக குறைந்ததுள்ளது. டெல்லி, இந்தியாவில் தடுப்பூசி போடும் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் கொரோனா பரவல் விகிதம் என்பது...

உத்தரகண்ட் மாநில பேரிடர்… பிரதமர் மோடியின் அதிரடி ஆக்‌ஷன்!!

உத்தரகண்ட் மாநிலத்தில் பேரிடர் நிலைமை குறித்து தொலைபேசி வாயிலாக முதலமைச்சரிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி. டெல்லி, கிழக்கில் கேரளம் என்றால் மேற்கில் உத்தரகண்ட் மாநிலம் பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ளது....

காஷ்மீரில் அதிகரித்த தீவிரவாத தாக்குதல்கள்… களத்தில் இறங்கிய என்.ஐ.ஏ!!

காஷ்மீரில் பொதுமக்கள் மீது தீவிரவாதிகள் தொடர் தாக்குதல் விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைப்பு? பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை. டெல்லி,இந்தியா வரலாற்றில் நீண்ட...

புற்றுநோயாளிகளுக்கு நற்செய்தி… மத்திய அரசு அளிக்கும் நிதி!!

டி.ஆர் பாலு கோரிக்கையை ஏற்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த 2 பேருக்கு தலா 3 லட்சம் வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி,திமுக...

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை தொடங்குவது எப்போது? மருத்துவ நிபுணர்கள் விளக்கம்!!

கொரோனா 3 ஆம் அலை வீசும் வாய்ப்புகள் மிகவும் குறைவு என தொற்றியல் நோய் நிபுணர்கள் விளக்கம். கொரானா 3 ஆம் அலை வீசுவதற்கான வாய்ப்புகள் ஏறத்தாழ...

டெல்லியில் 65 ஆண்டுகள் இல்லாத அளவு கொட்டித்தீர்த்த கனமழை!!

அக்டோபர் மாதத்தில் கடந்த 65 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நேற்றைய தினம் டெல்லியில் கன மழை கொட்டித் தீர்த்தது. டெல்லி,தலைநகர் டெல்லியில் நேற்றைய தினம் 93.4 மிமி...

வேலை தேடி சென்னை வந்த அப்பாவி பெண்ணை பாலியல் வழக்கில் கைது செய்த போலீசார்… அடுத்து நடந்தது என்ன?

சென்னையில் வேலை தேடி அலைந்து வந்த அப்பாவி பொறியியல் பட்டதாரி இளம்பெண்ணை, பாலியல் தொழில் செய்ததாகக் கைது செய்து 13 நாள்கள் காப்பகத்தில் அடைத்து வைத்ததாகக் குற்றச்சாட்டு...

என்கவுன்ட்டர் மட்டும் தான் ஒரே தீர்வா? ரவுடி என்கவுன்ட்டர் தொடர்பாக விளக்கம் அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு

தூத்துக்குடி ரவுடி துரைமுருகன் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆறு வாரங்களில் அறிக்கை அளிக்க தமிழக உள்துறை செயலாளருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு...

கேரளாவில் மழை-வெள்ளம்: சமையல் அண்டாவில் அமர்ந்து திருமணம் செய்து கொண்ட தம்பதி!!

கேரளாவில் சமையல் பாத்திரமான அண்டாவில் அமர்ந்து வெள்ளத்தை கடந்து தம்பதியினர் திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து...

Page 56 of 96 1 55 56 57 96

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.