pavya

pavya

தமிழகத்தில் 12,525 கிராமங்களுக்கு இணையவசதி!!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் இணையவசதி ஏற்படுத்தும் பாரத் நெட் திட்டத்தை உட்கட்டமைப்பு திட்டமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கிராமங்களுக்கு இணைய வசதி ஏற்படுத்தி தருவதை போர்க்கால...

30 வயது பெண் போலீஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை – இருவர் கைது!

மத்திய பிரதேசத்தை சேர்ந்த 30 வயது பெண் போலீஸ் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள நீமட்ச்...

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ‘குட் நியூஸ்’..

சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, "டாஸ்மாக்கில் 6,761 மேற்பார்வையாளர்கள், 15,090 விற்பனையாளர்கள் 3,158 உதவி விற்பனையாளர்கள் என...

3வது அலைக்கு வழிவகுத்து விடாதீர்கள்.. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் அறிவுறுத்தல்

கொரோனா கட்டுப்பாடுகளை அனைவரும் பின்பற்றுவதை கண்காணிக்கவும், மக்களிடையே உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவதற்கான வழிவகையினை மேற்கொள்ள வேண்டும் என்று...

எஸ்பிபி குறித்து நடிகர் கமல்ஹாசன் உருக்கம்!

மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்பி. பாலசுப்ரமணியத்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் எஸ்பிபி உடனான நினைவுகள் குறித்து...

23000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஆதிகால மனிதர்களின் காலடித்தடம்!

அமெரிக்காவின் நியூ மெக்சிக்கோ மாகாணத்தில் அமைந்துள்ள தி வொயிட் சாண்ட்ஸ் தேசிய பூங்காவில், 23 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஆதிகால மனிதர்களின் கால்தடத்தை நிகழ்கால உலகிற்கு...

தேர்வில் புதிய மாற்றங்கள்… TNPSC அறிவிப்பு!!

இனி நடைபெறும் TNPSC தேர்வுகள் அனைத்திலும் முதல் தேர்வாக தமிழ் பாட தாள் இடம்பெறும் என்று TNPSC அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டிற்கு 30க்கும்...

“சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு” ஆதரவு கோரி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தேஜஸ்வி யாதவ் கடிதம்

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த ஆதரவளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட 33 அரசியல் தலைவர்களுக்கு தேஜஸ்வி யாதவ் கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும்...

சுற்றுச்சூழல் அனுமதியின்றி மண் எடுக்கலாம் – தமிழ்நாடு அரசு அரசாணை!!

இனி சுற்றுசூழல் அனுமதியின்றி மண் எடுக்க அனுமதி அளித்து தமிழக அரசு திருத்தப்பட்ட அரசாணையை வெளியிட்டுள்ளது. செங்கல் சூளை வைத்திருப்போர், மண்பாண்ட தொழில் செய்வோர் சுற்றுசூழல் அனுமதி...

Teenager with depression sitting alone in dark room

16-வது மாடியிலிருந்து குதித்து பள்ளி மாணவி தற்கொலை!

சென்னையில் பள்ளி மாணவியின் தற்கொலை சம்பவம் சென்னை கொரட்டூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. Teenager with depression sitting alone in dark room சென்னை...

Page 93 of 96 1 92 93 94 96

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.