விவசாயிகளை குழந்தை போல பாதுகாத்து வருகிறோம்: எடப்பாடி பழனிசாமி பேச்சு
விவசாயிகளை குழந்தை போல பாதுகாத்து வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலையொட்டி விறுவிறுப்பான பிரச்சாரம் களைகட்டத் துவங்கியுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் மக்கள் சபைக்...












