ரூ.15 கோடி செல்போன் கொள்ளையில் திரிபுராவை சேர்ந்தவர் கைது
ரூ.15 கோடி செல்போன் கொள்ளையில் திரிபுராவை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். காஞ்சிபுரத்தில் இருந்து ஒருவர் ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்களை ஏற்றி சென்ற கன்டெய்னர் லாரியை வழிமறித்து...
ரூ.15 கோடி செல்போன் கொள்ளையில் திரிபுராவை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். காஞ்சிபுரத்தில் இருந்து ஒருவர் ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்களை ஏற்றி சென்ற கன்டெய்னர் லாரியை வழிமறித்து...
காவல் நிலையத்தில் ரூ.30,000 லஞ்சம் வாங்கிய செக்கானூரணி ஆய்வாளர் அனிதா கைது செய்யப்பட்டார் காவல் நிலையத்தில் ரூ.30000 லஞ்சம் வாங்கிய செக்கானூரணி ஆய்வாளர் அனிதா கைது செய்யப்பட்டுள்ளார்....
உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக தமிழர்களின் திருநாளான பொங்கலுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற தேசிய அளவிலான பண்டிகைகள், வடமாநில பண்டிகைகள் சிலவற்றுக்கும்...
நாகர்கோவிலை சேர்ந்த மெக்கானிக் ஒருவர், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும், பெண் என்ஜினீயருக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் மணமகனும், மணமகளும் மகிழ்ச்சியுடன்...
வங்க கடலில் மையம் கொண்டிருந்த நிவர் புயல் புதுச்சேரி அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு கரையை கடந்தது. அதைத்தொடர்ந்து நிவர் புயல் வடமேற்கு பகுதியை நோக்கி நகர்ந்தது....
O இன்று வெள்ளிக்கிழமை தேதி 27.11.2020, ராகுகாலம் காலை 10.30-12.00, எமகண்டம் மாலை 3.00-4.30, இன்றைய ராசிபலனை பார்க்கலாம். மேஷம் கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள்....
நிவர் புயல் காரணமாக பன்ருட்டியில் 1000 ஏக்கர் நிலங்கள் மழைநீரில் மூழ்கியுள்ளது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நிவர் புயல்நிவர் புயல் காரணமாக, கடலூர் மாவட்டம் கடுமையாக...
காங்கிரஸ் கட்சியினர் நிவாரணப் பணிகளில் உடனடியாக களமிறங்க வேண்டும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்ட அறிக்கையில்...
நிவர் புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட...
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 1500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரி-மரக்காணம் இடையே கரையை கடந்தது. அதன்பின்னர்...
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh