saravanan

saravanan

தனியார் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நிதியுதவி செய்ய வேண்டும் தமிழக அரசுக்கு கி.வீரமணி வேண்டுகோள்

தனியார் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நிதியுதவி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு கி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக, தி.க. தலைவர் கி.வீரமணி...

சூரியஒளியில் இயங்கும் இஸ்திரி பெட்டி கண்டுபிடிப்பு

சுற்றுச்சூழலை பாதுகாக்க ‘சூரியஒளியில் இயங்கும் இஸ்திரி பெட்டி’யை கண்டுபிடித்த திருவண்ணாமலை மாணவிக்கு ஸ்வீடனில் செயல்படும் அமைப்புகள் மூலம் விருது மற்றும் ரூ.8.50 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டுள்ளது....

பேரறிவாளன் விடுதலையில் நியாயமும் தர்மமும் உள்ளது – நடிகர் பார்த்திபன்

விடுதலையில் நியாயமும் தர்மமும் உள்ளது என்று பேரறிவாளன் விடுதலைக்கு நடிகர் பார்த்திபன் குரல் கொடுத்துள்ளார். பேரறிவாளனை விடுவிக்க குரல் கொடுக்கும் விதமாக இணையத்தில் பாடல் வெளியாகி ட்ரெண்ட்...

6 குழந்தைகள் உள்பட 14 பேரின் உயிரைக் குடித்த கோர விபத்து…

உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கர் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 குழந்தைகள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். உத்திர பிரேதச மாநிலத்தில் உள்ள பிரதாப்கர்...

சட்டசபை தேர்தல் தயார் ஆகிறார் மு.க.ஸ்டாலின்…

சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தை ஜனவரியில் தொடங்குகிறார் மு.க.ஸ்டாலின் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தை வரும் ஜனவரி 5 ஆம் தேதி முதல் காஞ்சியிலிருந்து தொடங்க உள்ளார் மு.க.ஸ்டாலின். மேலும்...

குஜராத்தில் பள்ளி, கல்லூரிகள் 23ம் தேதி திறக்கப்படாது -முடிவை மாற்றியது அரசு

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் குஜராத் மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளை 23ம் தேதி திறக்கும் முடிவு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோன பாதிப்பு தற்போது அணைத்து மாநிலங்களிலும் குறைந்து...

அண்ணா பல்கலையில் 41 புரஜக்டர்கள் திருட்டு

அண்ணா பல்கலையில் 41 புரஜக்டர்கள் திருட்டு நடந்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் சி.வி.ராமன் சயின்ஸ் கட்டிடம் ஐந்து மாதங்களுக்கு முன்பு கொரோன சிறப்பு வார்டாக மாற்றப்பட்டு மாநகராட்சியிடம்...

புதுச்சேரி வில்லியனூரில் தொழிலதிபர்களிடம் கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்த 10 பேர் கைது

புதுச்சேரி வில்லியனூரில் தொழிலதிபர்களிடம் கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர். புதுச்சேரியில் தொழிலதிபர்களிடம் இருந்து பணம் கொள்ளைபோவது அதிகரித்துள்ளது. அதனால் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு...

ஆனைமலை அருகே தனியார் குடோனில் 45 டன் மானிய விலை யூரியா பதுக்கல்

ஆனைமலை அருகே தனியார் குடோனில் 45 டன் மானிய விலை யூரியா பதுக்கிராயவர்கள் கைது. வேளாண்துறையின் சார்பில் விவசாயிகளுக்கு மானிய விலையில் யூரியா வழங்கப்படும். அதனை சட்டவிரோதமாக...

சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளிடம் இருந்து செல்போன்கள், கஞ்சா பறிமுதல்…

சென்னை பூவிருந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளிடம் இருந்து செல்போன்கள், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. சென்னையில் பூவிருந்தமல்லி பகுதியில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் சிறைக்குள் கஞ்சா...

Page 181 of 426 1 180 181 182 426

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.