saravanan

saravanan

கரும்பு தின்ன ஆசையில் குற்றவாளியான யானைக்குட்டி: சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்

கரும்புகளை தின்னும் ஆசையில் தோட்டத்திற்குள் புகுந்த யானைக்குட்டி செய்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. தாய்லாந்து நாட்டில் யானைகள் நடமாட்டம் பொதுவாக அதிகம். நம்மூரை போலவே அவ்வப்போது...

திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

தூத்துக்குடி திருச்செந்தூர் கோவிலில் நாளை நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. வருடாவருடம் முருகனின் சஷ்டி திருவிழாவின் கடைசி நாள்...

இனிப்பு, மளிகை கடைகளில் 350 கிலோ குட்கா பறிமுதல்

இனிப்பு, மளிகை கடைகளில் 350 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு வியாபாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஆவடியில் மளிகை கடைகள் பெட்டி கடைகளில் குட்கா பொருட்கள்...

தனியார் வங்கியில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.23 லட்சம் மோசடி

சென்னையில் தனியார் வங்கியில் வேலை வாங்கி தருவதாக கூறி 23 லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டு தலைமறைவான நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னையில் தற்போது...

அபார ஞாபக சக்தியால் சாதனையாளர் புத்தகத்தில் இடம் பிடித்த சிறுவன்

அபார ஞாபக சக்தியின் மூலம் தனித்திறனை வெளிப்படுத்திய ஆண்டிப்பட்டியை சேர்ந்த 2½ வயது சிறுவன், இந்திய சாதனையாளர்கள் புத்தகத்தில் இடம் பிடித்தான். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கிராமத்தை...

30 அடி ஆழ கிணற்றில் விழுந்த யானையை மீட்கும் பணி தீவிரம்…

தருமபுரி அருகே 30 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்துள்ள யானையை மீட்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் பாலக்காடு எனும் பகுதியில் பஞ்சப்பள்ளி சின்னாறு அருகே...

எல்லை வழியாக ஊடுருவிய 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை -பாதுகாப்பு படை அதிரடி

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே கடந்த துப்பாக்கி சண்டையில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரில் பதுங்கி இருந்து இந்திய நாட்டுக்கு தீங்கு...

ஜோ பைடன் மந்திரி சபையில் மேலும் இரண்டு இந்தியர்கள்களுக்கு இடம்!!!

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் தலைமையில் அமையவிருக்கும் ஆட்சியில் ஏற்கனவே துணை அதிபராக தமிழ்நாட்டை சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் அமைக்கும்...

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா பக்தர்களுக்கு அனுமதி இல்லை!!!

சென்னை ஐகோர்ட்டில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் அதன் துணைத் தலைவர் சக்திவேல் தாக்கல் செய்த மனுவில், ‘திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் கார்த்திகை தீப திருவிழா...

Page 183 of 426 1 182 183 184 426

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.