saravanan

saravanan

2000 மினி கிளினிக்குகள் இன்னும் ஒரு மாதத்தில் தொடங்கப்படும்

தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் மினி கிளினிக்குள் இன்னும் ஒரு மாதத்தில் தொடங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். விமான நிலைய விரிவாக்கம்தூத்துக்குடி விமான நிலைய...

சிறையில் விசாரணை கைதி செல்வமுருகன் உயிரிழப்பு

விருத்தாச்சலம் கிளைச் சிறையில் விசாரணை கைதி செல்வமுருகன், வலிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றியே, உயிரிழந்ததாக காவல்துறை, சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது கடலூர் மாவட்டம் பண்ருட்டி சேர்ந்த முந்திரி...

தமிழகத்தில் வெங்காய விலை உயர்வுக்கு காரணம் என்ன தெரியுமா?அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம்

தமிழகத்தில் வெங்காய விலை உயர்வுக்கு காரணம் என்னவென்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார் மதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர்...

மெரினா கடற்கரையை திறப்பதில் தாமதம் ஏன்?தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில், மெரினா கடற்கரையை திறப்பதில் தாமதம் ஏன்? என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மெரினா கடற்கரைசென்னை மெரினா கடற்கரையில் மீன்...

டெல்டா மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

டெல்டா மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்கு...

மருத்துவ கலந்தாய்வை இணையவழியில் நடத்த வேண்டும் – தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

நடப்பாண்டிற்கான மருத்துவ கலந்தாய்வை இணைய வழியில் நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நடப்பாண்டிற்கான மருத்துவ கலந்தாய்வை இணைய வழியில் நடத்த வேண்டும் என்று...

கோரிக்கை மனு அளித்த ஒரு மணிநேரத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அரசு வேலை

தூத்துக்குடியில் கோரிக்கை மனு அளித்த ஒரு மணிநேரத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு முதல்வர் அரசுப்பணி வழங்கியதால் அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாற்றுத்திறனாளி பெண்தூத்துக்குடியில் இன்று காலை ரூ.367.75...

சிறுமியை கொலை செய்து சுவரில் வைத்து பூசியவருக்கு ஆயுள் தண்டனை…

சிவகங்கையில் சிறுமியைக் கொலை செய்து சுவரில் வைத்து பூசியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் திருப்பூரில் டைலராக...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு- பக்தர்களுக்கு அனுமதி இல்லை

சித்திரை திருநாள் மகாராஜாவின் பிறந்த நாளையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை (வியாழக்கிழமை) திறக்கப்படுகிறது. சித்திரை திருநாள் மகாராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலில்...

பள்ளிகளை திறக்க பெரும்பாலான பெற்றோர் எதிர்ப்பு….

பள்ளிகளை திறக்க பெரும்பாலான பெற்றோர் எதிர்ப்பு கருத்துகள் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கொரோன தொற்று பரவுதலை குறைப்பதற்காக பள்ளி மற்றும் கல்லூரிகள் சென்ற மார்ச் மாதம் மூடப்பட்டது. அதன்...

Page 195 of 426 1 194 195 196 426

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.