saravanan

saravanan

திருமண மண்டபத்தில் மொய் பணம் திருட்டு:ஆசாமி கைது

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய்பணத்தை திருடிய ஆசாமியை போலீசார் கைது செய்தனர். ஊத்துக்கோட்டை மாம்பாக்கம் பகுதியை சேர்ந்த நவீன் மற்றும் ஆந்திராவை சேர்ந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில்...

மது விருந்துடன் நடன நிகழ்ச்சி: பார் மேலாளர் கைது

மது விருந்துடன் நடன நிகழ்ச்சி செய்ததால் அந்த பார் மேலாளர் கைது செய்யப்பட்டார். நீலாங்கரை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் தனியாருக்கு சொந்தமான பாரில் பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில்...

கர்நாடகாவிற்கு கடத்த முயன்ற 20 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 2 பேர் கைது

கர்நாடகாவிற்கு கடத்த முயன்ற 20 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து இதுதொடர்பாக டிரைவர் மற்றும் கிளீனரை கைது செய்தனர். ஸ்ரீபெரும்புதூர் வீ.ஆர்.பி.சத்திரம் அருகில் நேற்று...

கர்நாடகாவிலிருந்து கடத்தி வந்த 100 கிலோ குட்கா பறிமுதல்…

கர்நாடகாவிலிருந்து கடத்தி வந்த 100 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு அதில் தொடர்புடைய 4 பேரை கைது செய்தனர். வடசென்னையில் உள்ள கடைகளுக்கு குட்கா பொருட்களை விற்பனை...

திருமணமான ஓராண்டில் இளம்பெண் அடித்து கொலை? ஏரியில் சடலம் மீட்பு

திருமணமான ஓராண்டில் இளம்பெண் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். அவரின் உடல் ஏரியில் இருந்து மீட்பு. சோழிங்கநல்லூர் ஏரிக்கரையை சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு கடந்த...

மீட்பு விமானத்தில் கடத்திய ரூ.10.33 லட்சம் தங்கம் பறிமுதல்

மீனம்பாக்கம் துபாயிலிருந்து சென்னை வந்த மீட்பு விமானத்தில் ரூ.10.33 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்திவந்த ஆசாமியை சுங்கத்துறையினர் கைது செய்தனர். துபாயிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் தனியார் மீட்பு...

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே தொழிலதிபர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே தொழிலதிபர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை போனதை தொடர்ந்து விசாரணை நடந்து வருகின்றது. நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளையம் என்ற பகுதியில்...

புதுச்சேரிக்காக உயிர்த்தியாகம் செய்யத் தயார்… முதல்வர் நாராயணசாமி உருக்கம்

புதுச்சேரிக்காக உயிர்த்தியாகம் செய்யத் தயார் என்று முதல்வர் நாராயணசாமி உருக்கமாக தெரிவித்துள்ளார். பிரெஞ்சு ஆதிக்கத்தின்கீழ் இருந்த புதுச்சேரியின் விடுதலை நாள் ஆண்டுதோறும் நவம்பர் 1-ந் தேதி கொண்டாடப்படுவது...

விவசாயிகளுக்கான வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்யாவிட்டால் போராட்டம்… கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

விவசாயிகளுக்கான வட்டிக்கு வட்டியை தள்ளுபடியை செய்யாவிட்டால் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். விவசாயிகளுக்கான வட்டிக்கு வட்டியை தள்ளுபடியை செய்யாவிட்டால் மத்திய அரசுக்கு...

அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீடு உரிமையை பெற நடவடிக்கை எடுக்காதது ஏன்?தமிழக முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீடு உரிமையை பெற நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று தமிழக முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத...

Page 208 of 426 1 207 208 209 426

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.