saravanan

saravanan

அக்டோபர் மாதத்தில் ஜி.எஸ்.டி வருவாய் ஒரு லட்சம் கோடியை தாண்டியுள்ளது…

அக்டோபர் சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் ஒரு லட்சம் கோடியை தாண்டியுள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. அக்டோபர் சரக்கு மற்றும் சேவை வரி...

தமிழகத்தில் 491 கட்டுப்பாட்டு பகுதிகள் இருப்பதாக தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் 28 மாவட்டங்களில் 491 கட்டுப்பாட்டு பகுதிகள் இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோன நோய்த்தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த சூழலில், நவம்பர் 30ம்...

தாம்பரம் அருகே பரபரப்பு மாணவன் வெட்டிக்கொலை…

தாம்பரம் அருகே மாணவன் வெட்டிக்கொலை. பரபரப்பாக வலை வீசி தேடி வருகின்றனர். தாம்பரம் அருகே கல்லூரி மாணவன் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார். தப்பிய மர்ம நபர்களை போலீசார்...

மூதாட்டிகள் கவனத்தை திசை திருப்பி நகை பறிப்பில் ஈடுபட்ட 3 பெண்கள் சிக்கினர்

வடசென்னை பகுதியில் மூதாட்டிகள் கவனத்தை திசை திருப்பி நகையை கொல்லியடித்த மூன்று பெண்கள் கைது. வடசென்னை பகுதியில் சமீப காலமாக தனியாக ஷேர் ஆட்டோ மற்றும் பேருந்துகளில்...

தற்கொலை செய்த டாக்டர் கடைசியாக எழுதிய ஒரிஜினல் கடிதத்தை கேட்டு வீடு புகுந்து மிரட்டிய போலீஸ்…

தற்கொலை செய்த டாக்டர் கடைசியாக எழுதிய ஒரிஜினல் கடிதத்தை கேட்டு வீடு புகுந்து மிரட்டிய போலீஸ். இதனால் பதட்டம் அடைந்த எஸ்.பியிடம் மனைவி பரபரப்பு புகார். நாகர்கோவிலை...

குடியாத்தம் அருகே சோதனை சாவடியில் ஒரு மூட்டை வெங்காயம் தரமறுத்த லாரி கிளீனரை தாக்கிய எஸ்.ஐ…

குடியாத்தம் அருகே சோதனை சாவடியில் ஒரு மூட்டை வெங்காயம் தரமறுத்த லாரி கிளீனரை தாக்கிய எஸ்ஐ அவர்களை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்பி உத்தரவு. ஆந்திர எல்லை, குடியாத்தம்...

அதிரடியாக தன் சம்பளத்தை குறைத்த ராஸ்மிகா மந்தனா இதுதான் காரணமா!!!

கொரோனா பாதிப்பால் பல்வேறு துறைகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன இதில் குறிப்பாக சினிமா துறை தொடர் படப்பிடிப்பு ரத்து காரணமாக பல்வேறு கலைஞர்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர், மேலும்...

பெங்களூருவில் இருந்து கடத்தி வந்த ரூ.6 லட்சம் மதிப்புள்ள 600 கிலோ குட்கா பறிமுதல்…

பெங்களூருவில் இருந்து கடத்தி வந்த ரூ.6 லட்சம் மதிப்புள்ள 600 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரவாயல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள...

அமைச்சர் ஜெயக்குமார் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு!!!

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், பொது இடத்தில் மாஸ்க் போடாமல் சென்றதற்காக அவர் மீது வழக்குபதிவு செய்ய வேண்டும் என டிராபிக் ராமசாமி காவல் துறையில் புகார் அளித்திருக்கிறார்....

தமிழ் நாட்டில் திறக்க போறாங்க சினிமா திரையரங்குகள்!!!

கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனையடுத்து, கடந்த ஜூன் மாதம் முதல் ஊரடங்கில்...

Page 209 of 426 1 208 209 210 426

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.