saravanan

saravanan

முறைகேடாக வாகனம் நிறுத்துவதால் பொதுப் போக்குவரத்து பாதிப்பு…

முறைகேடாக வாகனம் நிறுத்துவதால் பொதுப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா ராதாபுரம் கிழக்கு ரத வீதி மற்றும் தெற்கு ரத வீதியில் சாலை...

தாஜ்மஹால் மீண்டும் திறக்கப்படுகிறது இதனால் சுற்றுலா பயணிகள் ஆர்வம்…

தாஜ்மகால் 6 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை சமூக இடைவெளியுடன் பிரித்து அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனவால் எல்லா இடங்களும் மூடப்பட்டது. இப்போது...

நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனியில் கனமழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் வெப்பசலனம், வளிமண்டல...

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல அனுமதி எப்போது?

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (திங்கட்கிழமை) புரட்டாசி மாத பூஜை நிறைவடைகிறது. மேலும் கோவிலில் பக்தர்களை எப்போது அனுமதிக்கலாம் என்பது தொடர்பாக கேரள அரசு வருகிற 28-ந்...

குவாரியில் வெடிவிபத்து- புலம்பெயர் தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழப்பு…

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். கேரளா மாநிலத்தில் உள்ளது எர்ணாகுளம். இது அனைவருக்குமே தெரிந்த ஒரு இடம் தான்....

மகாராஷ்டிர மாநிலத்தில் 3 மாடி விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் 3 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழப்பு 10 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தின் பிவண்டி பகுதியில் உள்ள...

திருச்செந்தூர் திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணராணியின் கார் மர்ம நபர்களால் உடைப்பு…

திருச்செந்தூர் திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனின் காரை யாரோ ஒரு மர்மநபர் நடுஇரவில் உடைக்க முற்பட்டதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது. தட்டார்மடம் அருகே செல்வன் என்பவர் கடத்திக்கொலை செய்யப்பட்ட...

காசிமேடு மீன் மார்க்கெட்டில் கஜகஜாவென கூட்டம் அலைமோதியது…

புரட்டாசி மாதம் தொடங்கினாலும் காசிமேடு மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் குறைந்தபாடில்லை. இறைச்சி கடைகளில் வழக்கத்தைவிட கூட்டம் சற்று குறைந்திருந்தது. கொரோன ஊரடங்கு காலத்திலும் கூட கரி...

கண்டலேறு கிருஷ்ணா தண்ணீர் தமிழகத்தின் எல்லையை வந்து அடைந்தது…

கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா தண்ணீர் நேற்று இரவு தமிழக எல்லையை வந்தடைந்தது. பூண்டி ஏரிக்கு இன்று வந்து சேரலாம் என கருதப்படுகிறது. கிருஷ்ணா நதிநீர் பங்கீடு...

முதலமைச்சர் சுற்று பயணத்தில் பிரதமரால் மாற்றம்…

பிரதமருடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இருப்பதால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனவை குறைக்கவும் தடுக்கவும் பல நடவடிக்கைகள் எடுத்துவரப்படுகிறது. பல தூய்மை...

Page 284 of 426 1 283 284 285 426

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.