பிறந்தநாள் கொண்டாட்டம் அருவாளைக்கொண்டு கேக் வெட்டிய கும்பல் கைது…
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள சிவந்தியாபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் கோகுல கண்ணன் (வயது23). இவர் கடந்த 23-ந்தேதி நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தனது பிறந்தநாளை கொண்டாடினார்....












