மது போதையில் தொல்லை கொடுத்தவருக்கு தக்க பாடம் கற்பித்த இளம் பெண்?
சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி பி. நாட்டாமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ஜனார்த்தனன்(24). இவர் அதே பகுதியில் வசிக்கும் ராதாகிருஷ்ணன் என்பவரின் மகளிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக...













