saravanan

saravanan

டெல்லியிலிருந்து லண்டனுக்கு பஸ்.!!

உலகின் மிக நீண்ட பேருந்து பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் இருந்து இலண்டனுக்குப் பயணிக்க வேண்டுமானால் மக்கள் விமானம் அல்லது அரிதாக நீர்வழிகள் பற்றி நினைக்கிறார்கள். இருப்பினும், டெல்லியில் இருந்து...

தங்கம் விலை இன்றும் குறைவு!!!

இன்று சென்னையில் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையை விட ரூ.144 குறைந்தது.ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.39224 ஆக உள்ளது… தமிழக பெண்களுக்கு...

கடவுள் ஏதோ ஒரு காரணத்துக்காகத் தான் எங்களுக்கு இந்த சோதனையைக் கொடுத்து வருகிறார் வனிதா விஜயகுமார் ட்வீட்…

சமூக வலைத்தளங்களில் தற்போது மிகவும் பரபரப்பாக பேசப்படுபவர் என்றால் அனைவரும் கண்ணை மூடிக்கொண்டு சொல்லும் ஒரே பெயர் வனிதா விஜயகுமார்தான். வனிதா விஜயகுமார் விஷூவல் எஃபெக்ட்ஸ் இயக்குநர்...

3000 கோடியில் கோவிட் சுரக்சா தடுப்பூசி திட்டம்!!

கொரோனா தொற்று  தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் உற்பத்திக்காக ரூ.3000 கோடியில் ‘கோவிட் சுரக்சா திட்டத்தை’  மத்திய அரசு  செயல்படுத்த முடிவு  எடுத்துள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் கொரோனா...

35 வருட பயணம் எழுதியவர்கள் இடமே திரும்பி வந்த கடிதம் !!

35 ஆண்டுகளுக்கு முன்பு எழுதி அனுப்பப்பட்ட  கடிதம் ஒன்று, அதனை எழுதியவரிடம் தற்போது திரும்பி வந்துசேர்ந்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பிராட் வாட்ச்முத் மற்றும்...

அஜித்தை புகழ்ந்த ராகவா லாரன்ஸ்…

பிரபுதேவா குழுவில் டான்ஸராக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி அதன் பிறகு படிப்படியாக டான்ஸ் மாஸ்டர், நடிகர், இயக்குநர் என்று அடுத்தடுத்து புது அவதாரங்கள் எடுத்தவர் ராகவா லாரன்ஸ்.இப்போது...

ஆன்லைன் சூதாட்டம் விவகாரம் விராத் கோலி, தமன்னா கைது எப்பொழுது?

சென்னை: ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் அணியின் கேப்டன் விராத் கோலி மற்றும் திரைப்பட, நடிகை தமன்னா மீது வழக்கு பதிவு செய்யக்கோரி  தாக்கல் செய்திருந்த மனுவுக்கு மத்திய,...

ஐயோ பத்திகிச்சு கேரளாவில் தங்க கடத்தல் தொடர்பான ஆவணங்கள் இருந்த அறையில் தீ!!

கேரள தலைமைச் செயலகத்தில், தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்கள் இருந்த அறையில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் அனைவரையும்  அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது . கேரளா தலைமை...

புகார் தெரிவிக்க ஆண்ட்ராய்டு செயலி அசத்தும் நீலகிரி போலீஸ் !!

நீலகிரி : காவல்துறையினரிடம் எளிதில் புகார் தெரிவிக்க புதிய செயலி உருவாக்கம். நீலகிரி மாவட்ட மக்கள் நேரடியாக தங்களின் புகார்கள் மற்றும் குறைகளை காவல்துறையினருக்கும் உயர் அதிகாரிகளுக்கும்...

நாய்களுக்காக தனி வீடு கட்டி, 26 ஆண்டுகளாக பாசத்தோடு வளர்க்கும் அலங்காநல்லூர் புஷ்பம்!

நாய்களுக்காக தனி வீடு கட்டி, 26 ஆண்டுகளாக பாசத்தோடு வளர்க்கும் அலங்காநல்லூரைச் சேர்ந்த புஷ்பம் என்ற பெண்!

உலக நாய்கள் மற்றும் வளர்ப்போர் தினமான இன்று (ஆகஸ்ட் 26) நாய்கள் மீது அளப்பெரிய காதல் கொண்டு அவைகளுக்காகவே தனி வீடு கட்டி வளர்க்கும் அலங்காநல்லூர் புஷ்பத்தின்...

Page 331 of 426 1 330 331 332 426

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.