saravanan

saravanan

வீடுகளில் மின் இணைப்பினை துண்டிக்க வந்த அதிகாரிகளை கட்டி வைத்து மக்கள் போராட்டம்!

வீடுகளில் மின் இணைப்பினை துண்டிக்க வந்த அதிகாரிகளை கட்டி வைத்து மக்கள் போராட்டம்!

ஆந்திராவில் மின் கட்டணம் செலுத்தாதவர்களின் வீடுகளில் இணைப்பினை துண்டிக்க வந்த அதிகாரிகளை மக்கள் கட்டி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் மேடக் மாவட்டத்தில்...

நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!!!

நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர் காவல் கட்டுபாட்டு அறைக்கு தெரிவித்துள்ளார். இன்று மதியம் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குப் போன் செய்த நபர்...

ஐஐடியில் சேர இந்தாண்டு +2 மதிப்பெண் தேவையில்லை என மத்திய அரசு அறிவிப்பு

ஐஐடியில் சேர இந்தாண்டு +2 மதிப்பெண் தேவையில்லை என மத்திய அரசு அறிவிப்பு

ஐஐடி மாணவர் சேர்க்கையிற்கு இந்தாண்டு பிளஸ் 2 மதிப்பெண்கள் தேவையில்லை என மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாஷ் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முன்னணி பொறியியல்...

`ஒரு வருடம் நான் முதல்வர்!’ – பிரியங்காவிடம் கோரிக்கை வைத்த சச்சின்; நீக்கிய காங்கிரஸ்…

இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் 4 மாநிலங்களில் மிகப் பெரிய மாநிலமாக இருப்பது ராஜஸ்தான். அங்கு அசோக் கெலாட் முதல்வராகவும் சச்சின் பைலட் துணை முதல்வராகவும் இருந்தனர்....

முருகனை பழித்தது கண்டிக்கத்தக்கது என்பதே திமுகவின் நிலைப்பாடு: ஆர்.எஸ். பாரதி!!!

சென்னை: முருகனைப் பழித்தது கண்டிக்கத்தக்கது என்பதே திமுகவின் நிலைப்பாடு என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி விளக்கம் அளித்துள்ளார். திமுகவுக்கு எதிராக பொய் பரப்புரை மேற்கொள்வது...

கொரோனா தடுப்பூசி மருந்து இறுதிக்கட்டததை எட்டியது!!!

கொரோனா தடுப்பூசி மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள, 'பாரத் பயோடெக்' நிறுவனம், அந்த மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் நடவடிக்கையை நேற்று துவக்கியது. மூன்று பேருக்கு இந்த...

கனமழைக்கு வாய்ப்பு! ஆறு மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

நீலகிரி, கோவை, மதுரை, தேனி, சேலம், தர்மபுரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு...

தென்சென்னையில் மட்டும் உயரும் கொரோனா பாதிப்பு!

சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் சூழலில், தென்சென்னையில் உள்ள 3 மண்டலங்களில் மட்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த...

அசாமில் கனமழை; பிரம்மபுத்திரா நதியில் கரைப்புரண்டு ஓடும் வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு

அசாமில் கனமழை; பிரம்மபுத்திரா நதியில் கரைப்புரண்டு ஓடும் வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு

வடகிழக்கு மாநிலங்களில் வெளுத்து வாங்கும் கனமழையால் பிரம்மபுத்திராவில் அபாய அளவை தாண்டி கரைப்புரண்டு ஓடும் வெள்ளத்தால், 28 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அசாம் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து...

ஊழியருக்கு உறுதியான கொரோனா தொற்றால் சுங்கச்சாவடி மூடல்; கட்டணமின்றி சென்று வரும் வாகனங்கள்!

ஊழியருக்கு உறுதியான கொரோனா தொற்றால் சுங்கச்சாவடி மூடல்; கட்டணமின்றி சென்று வரும் வாகனங்கள்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் சுங்கச்சாவடி ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, அந்த சுங்கச்சாவடி மூடப்பட்டுவிட்டது. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்குறிச்சி கிராமத்தில் இயங்கிவரும் இந்த...

Page 418 of 426 1 417 418 419 426

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.