saravanan

saravanan

ஆமிர்கான் படத்திலிருந்து விலகியது ஏன்? விஜய் சேதுபதி விளக்கம்

ஆமிர்கான் படத்திலிருந்து விலகியது ஏன் என்பதற்கு விஜய் சேதுபதி விளக்கம் அளித்துள்ளார். ஆமிர்கான், கரீனா கபூர் நடிக்கும் இந்தி படம் லால் சிங் சட்டா. அத்வைத் சந்தன்...

ரசிகர்களுடன் அஜித் எடுத்த க்யூட் செல்பி… வைரல் புகைப்படம்…!!!

பிரபல தமிழ் நடிகர் அஜித் தனது ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி கொண்டிருக்கிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர்...

தன்னைப்போல் இல்லை எனக்கூறி குழந்தையை கொன்ற கொடூரன்

தன்னை போல் இல்லை என்று கூறி தந்தையே பச்சிளங்குழந்தையை அடித்துக் கொன்ற நிகழ்வு கடலூரில் நடந்துள்ளது. கடலூர் மாவட்டம் காக்கங்குடி கிராமத்தைச் சேர்ந்த ராஜிவ் சிவரஞ்சனி தம்பதிக்கு...

ஆஸ்திரேலியாவில் இனி இது கிடையாது… “ஃபேஸ்புக்” அதிரடி நடவடிக்கை…!

ஆஸ்திரேலிய பயனாளர்கள் இனி செய்திகளை படிக்க முடியாது என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியா பயனாளர்கள் சமூக வலைத்தளங்களில் செய்தியை படிக்க வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு...

இது என்ன புது டெக்னிகா இருக்கு… நூதன முறையில் பெண்ணை ஏமாற்றியவர்…!!

நூதன முறையில் பெண்ணிடமிருந்து 1 லட்சத்து 73 ஆயிரம் பணத்தை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள தட்டான் குளம் கிராமத்தில் இடைத்தரகரான மூக்கையா...

கொசுராகத் தரும் கருவேப்பிலைக்கு ஏறிய மவுசு

காய்கறி வாங்கப் போனால் கொசுராகத் தரும் கருவேப்பிலை கூட தற்போது கிலோ 100 ரூபாயை எட்டியிருக்கிறது. காய்கறி கடைகள் மற்றும் மார்க்கெட்களில் கருவேப்பிலை எப்போதும் பொது மக்களுக்கு...

ஐபிஎல் ஏலத்தில் தமிழக வீரருக்கு அடித்தது ஜாக்பாட் !!!

தமிழகத்தை சேர்ந்த ஷாருக்கான் ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் அணிக்காக ரூ.5.25 கோடிக்கு ஏலம் எடுக்கபட்டுள்ளார். சென்னையில் 14வது ஐபிஎல் சீசனுக்கான ஏலம் இன்று தொடங்கியது.  ஐபிஎல் தொடரில்...

தமிழகத்தில் இனி புதிய படங்கள் வெளியாகாது?… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் புதிய படங்களை வெளியிடுவதில்லை என நடப்பு தயாரிப்பாளர்கள் முடிவு எடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த...

மது போதையில் மகனை சுட்டுக்கொன்ற தந்தை…. வேலூர் அருகே பரபரப்பு..!!

போதையில் மகனை தந்தை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . வேலூர் அடுத்த அடுக்கம்பாரை பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சுப்பிரமணி. இவரது...

வயலில் திரிந்த 22 மயில்களுக்கு விஷம் வைத்து கொடூரம்…

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 22 மயில்கள் விஷம் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள கீழப்பொய்கைப் பட்டியில் விவசாயிகள்...

Page 46 of 426 1 45 46 47 426

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.