ரோஸ் வேலி நிறுவனத்திற்கு சொந்தமான 304 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம்..! பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிரடி
மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் நடந்த ரோஸ் வேலி போன்ஸி எனும் முதலீட்டு திட்ட மோசடியில் பண மோசடி வழக்கு தொடர்பாக 304 கோடி ரூபாய் மதிப்புள்ள...













