saravanan

saravanan

ரோஸ் வேலி நிறுவனத்திற்கு சொந்தமான 304 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம்..! பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிரடி

மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் நடந்த ரோஸ் வேலி போன்ஸி எனும் முதலீட்டு திட்ட மோசடியில் பண மோசடி வழக்கு தொடர்பாக 304 கோடி ரூபாய் மதிப்புள்ள...

மதுக்கடைகளில் நிரம்பி வழிந்த மதுப்பிரியர்கள்.. நோய்தடுப்பு வழிமுறைகளை காற்றில் பறக்கவிட்டப்பட்ட அவலம்..

கோவை: கோவையில் அரசின் நோய்தடுப்பு வழிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு, மதுக்கடைகளில் நிரம்பி வழிந்த மதுப்பிரியர்களால் பரபரப்பு ஏற்பட்டது. நாடுமுழுவதும் கொரானாவின் இரணடாம் அலை வேகமாக பரவிவரும் நிலையில்...

மனைவியின் நகைகளை விற்று இலவச ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை..! நெகிழவைத்த மத்தியபிரதேச ஆட்டோ ஓட்டுநர்

மத்திய பிரதேச தலைநகர் போபாலில் 34 வயதான ஆட்டோரிக்ஷா டிரைவர் தனது தினசரி வாழ்வாதாரத்திற்காக பயன்படுத்தி வந்த ஆட்டோவை இலவச ஆம்புலன்ஸ் சேவையாக மாற்றியுள்ளார். ஐஷ்பாக் குடியிருப்பாளரான...

கரோனா கட்டுப்பாடுகளை மீறிய மண்டபத்திற்கு ஒரு லட்சம் அபராதம்!

சென்னையில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பரவலைத் தடுக்கப் பல்வேறு வகையான கட்டுப்பாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வகுத்துள்ளது. அதை மக்கள் பின்பற்ற வேண்டும்...

கொரோனா பாசிட்டிவ்: தயவு செய்து உதவி செய்யுங்கள்: கோமாளி பட நடிகை!

கோமாளி பட நடிகை சம்யுக்தா ஹெக்டே தனது பெற்றோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து சமூக வலைதளத்தின் மூலமாக உதவி செய்ய வேண்டுகோள் வைத்துள்ளார். வாட்ச்மேன் படத்தின்...

அர்ஜென்டினாவில் கூகுள் வெப்சைட்டை ரூ.215க்கு வாங்கிய வெப் டிசைனர்! அடுத்து என்ன நடந்தது தெரியுமா?

பிரபல நிறுவனங்களின் வெப்சைட்டுகளை வாங்குவது அவ்வளவு சுலபமாக இருக்காது என்ற நிலையில், அர்ஜென்டினாவில் கூகுள் வலைதளங்தை வெறும் 215 ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறார் 30 வயது வெப்...

கர்ப்பிணி பெண்களுக்கு உதவ வாட்ஸ்அப் எண்: தேசிய மகளிர் ஆணையம் அறிமுகம்..!!

கர்ப்பிணி பெண்களுக்கு உதவுவதற்காக வாட்ஸ்அப் எண்ணை தேசிய மகளிர் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் 2வது அலை காரணமாக கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால்...

நெல்லை மற்றும் குமரியில் நிலநடுக்கம் : நடந்து சென்றவர்கள் தடுக்கி விழுந்ததால் பரபரப்பு!!

நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்ட எல்லை பகுதிகளில் நேற்று பிற்பகல் நிலநடுக்கம் உணரப்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று பிற்பகல் நிலநடுக்கம் உணரப்பட்டது.நாகர்கோவில்...

திண்டுக்கல் அருகே சினிமா படப்பிடிப்பு பாதியில் நிறுத்தம் : படக்குழுவினருக்கு அபராதம் விதித்ததால் அதிர்ச்சி!!

நத்தம் அருகே கொரோனா விதியை மீறி படப்பிடிப்பு நடத்திய படக்குழுவினருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சாணார்பட்டி அடுத்துள்ள கோணபட்டியில் கடந்த சில தினங்களாக...

பலாப்பழம் பறிப்பதில் ஏற்பட்ட தகராறு : ஒருவர் அடித்துக்கொலை… திண்டுக்கல் அருகே பயங்கரம்!!

நத்தம் அருகே பலாப்பழம் பறிப்பதில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குட்டுப்பட்டி-மலையூர் பள்ளத்துகாட்டை சேர்ந்தவர் வெள்ளைக்...

Page 6 of 426 1 5 6 7 426

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.