saravanan

saravanan

28-ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது பி.எஸ்.எல்.வி.-சி51 ராக்கெட்

வரும் 28-ம் தேதி பி.எஸ்.எல்.வி - சி 51 ராக்கெட்டை பிரேசில் நாட்டின் அமசோனியா-1 என்ற செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டு இருக்கிறது. இந்த ஆண்டின்...

சசிகலாவுக்கு பேரணி நடத்த காவல்துறை அனுமதி மறுப்பு

சசிகலாவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு பேரணி நடத்த அமமுக-வினர் திட்டமிட்டுள்ள நிலையில் சென்னை காவல்துறை அதற்கு அனுமதி மறுத்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரம் சிறையில் 4...

இவ்வளவு நாட்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் இந்திய பிரபலங்களே?

மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லியில் விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் நடந்த 11 கட்ட பேச்சுவார்த்தைகளும்...

நாட்டின் பல இடங்களில் விவசாயிகள் சக்கா ஜாம் போராட்டம்

புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக நாட்டின் பல இடங்களில் விவசாயிகள் சக்கா ஜாம் போராட்டம் நடத்துகின்றனர். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் சக்கா...

குத்தாட்டம்… கும்மாளம்.. மாஸ்டர் தயாரிப்பாளர் மீது சிபிசிஐடி வழக்கு..!

மாஸ்டர் பட இசை வெளியீட்டு விழாவில் போட்ட குத்தாட்டத்திற்காக அந்த படத்தின் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு.. மாஸ்டர் படத்தின் பாடல் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அப்போது,...

முதலமைச்சர், துணை முதலமைச்சர் வீடுகள் அருகே சசிகலா பேனர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு

முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் குடியிருப்புகள் உள்ள கிரீன்வேஸ் சாலை பகுதியில் சசிகலா ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையாகியுள்ள சசிகலா...

பேஸ்புக், ஓ.எல்.எக்ஸ்-ல் மோசடி : காதலியுடன் இளைஞர் கைது

குறைந்த விலையில் செல்போன் விற்பனை செய்வதாக பேஸ்புக்கில் விளம்பரம் தந்து ஏமாற்றிய நபர் காதலியுடன் கைது செய்யப்பட்டார். ஃபேஸ்புக்கில் வந்த விளம்பரத்தில் சுமார் 55000 ரூபாய் மதிப்புள்ள...

ஐ.பி.எல் ஏலத்தில் பங்கேற்க வெளிநாட்டு வீரர்கள் போட்டா போட்டி

ஐ.பி.எல் ஏலத்தில் பங்கேற்க வெளிநாட்டு வீரர்கள் 283 பேர் பதிவு செய்து இருக்கின்றனர். ஐ.பி.எல். போட்டிக்கான ஏலம் பிப்ரவரி 18-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. ஐபிஎல்...

வெறும் 5 ரூபாய் இனிப்பிற்காக 20 மாத குழந்தையை கொன்ற தந்தை

மகாராஷ்டிராவில் வெறும் 5 ரூபாய்க்காக 20 மாத குழந்தையை கொன்றிருக்கிறார் தந்தை ஒருவர். மகாராஷ்டிரா மாநிலம் கோந்தியா மாவட்டத்திலுள்ள லொனாரா கிராமத்தைச் சேர்ந்த விவேக் உயிக். இவர்...

பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையானார் இளவரசி

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவுபெற்ற நிலையில் இளவரசி விடுதலையானார். அவரது மகன் விவேக், வழக்கறிஞர்கள் ராஜா செந்தூரப் பாண்டியன் மற்றும் வழக்கறிஞர் அசோகன்...

Page 61 of 426 1 60 61 62 426

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.