saravanan

saravanan

தேர்தல் வியூகம்: ஏ,பி,சி என சட்டமன்ற தொகுதிகளை பிரித்த பாஜக!

தேர்தல் வெற்றியை கணக்கிட்டு சட்டமன்ற தொகுதிகளை மூன்று பிரிவுகளாக பாஜக பிரிந்துள்ளது. நெல்லை வண்ணாரபேட்டை தனியார் திருமண மண்டபத்தில் பாஜக சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்...

இலங்கை போதை பொருள் கடத்தல் கும்பல் தமிழகத்தில் கைது

இலங்கை போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த இரண்டு பேரை மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இலங்கையிலிருந்து படகு மூலமாக ஹெராயின்...

உணவு கொடுக்காமல் தந்தையை கொன்ற மகன் கைது

கேரளாவில் உணவு கொடுக்காமல் தாய், தந்தையை பூட்டிய வீட்டுக்குள் சித்ரவதை செய்த மகனை போலீஸ் கைது செய்து இருக்கிறது. கேரள மாநிலம் முண்டக்கயம் பகுதியை சேர்ந்த ரெஜி...

காதலால் திருந்தி வாழ்ந்த இளைஞர் போலீஸ் தொல்லையால் தீக்குளிப்பு

காதலால் திருந்தி வாழும் தன்னை போலீஸ் தொல்லை தருவதாகக் கூறி இளைஞர் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை அக்கரைக்குளத்தைச் சேர்ந்த...

ஜூரத்துக்கு தவறான ஊசி போட்டதால் புதுமாப்பிள்ளை பலி

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே ஜூரம் என்று சென்றவருக்கு தவறான ஊசி போட்டதால் புதுமாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இராஜபாளையம் அருகே தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ். இவருக்கும்...

+2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு

மகாராஷ்டிராவில் பன்னிரெண்டு மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பொதுத்தேர்வுக்கான அட்டவணையை மாநில கல்விஅமைச்சர் வெளியிட்டு இருக்கிறார். ஏப்ரல் 23ஆம் தேதி முதல் மே...

கர்நாடகத்தில் வெடிபொருள் ஏற்றிச் சென்ற லாரி விபத்து: 8 பேர் பலி

கர்நாடகாவில் வெடி பொருள் ஏற்றிச் சென்ற லாரி வெடித்து சிதறியதில் 8 பேர் பலியாகினர்.மேலும் சிலர் கவலைக்கிடமாக உள்ளனர். கர்நாடகா மாநிலம் சிமோகா தாலுகாவில் உள்ள ஹுனசூரு...

விவசாயிகளுடன் நடந்த 11-வது கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வி

புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் நடந்த 11-வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து...

துப்பாக்கி முனையில் 7 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை!

ஓசூரில் துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.   கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் சாலையில் தனியார் நிறுவனம்...

தேமுதிகவால் உருவான தொங்கு சட்டசபை – மூன்றாவது கட்சியா தேமுதிக?

ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டுமென்றால், மொத்தமுள்ள தொகுதிகளில் பாதிக்கு மேல் தொகுதியில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். எந்த கட்சியும் இவ்வாறு வெற்றி பெறாத பட்சத்தில் தொங்கு...

Page 79 of 426 1 78 79 80 426

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.