தை பிறந்தால் வழி பிறக்கும்: போலீஸுடன் பொங்கல் கொண்டாடிய முதல்வர்
சென்னையில் பொங்கல் திருநாளை காவல் துறையினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கொண்டாடினார். தமிழரின் தனித் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு...













