மீண்டும் ஒரு குஜராத் மாடல்.. நாட்டிலேயே முதல்முறையாக நடந்த சம்பவம்
இந்தியாவிலேயே முதல்முறையாக குஜராத் உயர்நீதிமன்றத்தில் காணொலி மூலம் நடைபெற்ற வழக்கின் விசாரணை நேரலை செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலின் வேகம் குறைய தொடங்கினாலும், பல மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக...













