sekar

sekar

“முதியவர்களை கொன்று விடாதீர்கள்”..இளைஞர்களிடம் சுகாதாரத்துறை கோரிக்கை

கொரோனா குறித்த அச்சமின்றி செயல்பட்டு, வீடுகளில் உள்ள முதியவர்களை கொன்று விட வேண்டாம் என, பிரிட்டன் மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்றால்...

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச்செயலர் ஆலோசனை

புதிய கல்விக் கொள்கை..13 பேர் கொண்ட குழு அமைத்த தமிழக அரசு..

புதிய கல்வி கொள்கையில் உள்ள பள்ளிக்கல்வி அம்சங்கள் தொடர்பாக ஆராய, 13 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் கல்வித்துறையை மறுசீரமைக்கும்...

கடனை வசூலிக்க குண்டர்களை அனுப்பினால் வங்கிகள் மீது புகார் அளிக்கலாம்..காவல்துறை அதிகாரி தகவல்

வங்கிகளில் வாங்கிய கடனை வசூலிக்க வீட்டுக்கு குண்டர்களை அனுப்பி மிரட்டினால், புகார் அளிக்கலாம் என காவல் துறை அதிகாரி அறிவுறுத்தியுள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் வாழ்வாதாரம்...

நர்சிங் முடித்தவர்களுக்கு மத்திய அரசின் சென்னை csir அலுவலகத்தில் வேலை..

சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய தோல் ஆராய்ச்சி மையம் (CLRI)-யில் காலியாக உள்ள ஸ்டாப் நர்ஸ் பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிர்வாகம் : மத்திய தோல் ஆராய்ச்சி...

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச்செயலர் ஆலோசனை

ருசியாக சமைக்க தெரியுமா?.. தமிழக அரசில் உங்களுக்கான வேலைவாய்ப்பு

தமிழக அரசிற்கு உட்பட்டு திருச்சியில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் காலியாக உள்ள சமையலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிர்வாகம்...

பொறியியல் மாணவர்களே தயாரா?.. இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு தேதி வெளியீடு

பொறியியல் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு செப்.22 முதல் 29 வரை நடைபெறும் என, அண்ணா பல்கலைக்கழககம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள்,...

பேஸ்புக் காதல்: வெப் டிசைனரை நிர்வாணமாக்கி மிரட்டி பணம் பறித்த கும்பல்

பேஸ்புக்கில் அறிமுகமான வாலிபரை திருச்சிக்கு வரவழைத்து அடித்து, நிர்வாணமாக்கி ஆபாச வீடியோ எடுத்து பணம் பறித்த பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூர்...

கிசான் திட்ட முறைகேடு: யாரையும் விடப்போவது இல்லை – முதன்மைச் செயலாளர் அதிரடி

கிசான் எனப்படும் பிரதமரின் உழவர் உதவித் தொகை திட்டத்தில் 110 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடைபெற்றிருப்பதாக, வேளாண்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் தெரிவித்துள்ளார். நலிவடைந்த...

சுஷாந்த் தற்கொலை விவகாரம்: நடிகை ரியா சக்ரவர்த்தி கைது

போதைப்பொருள் வழக்கில் இந்தி நடிகை ரியா சக்கரபோர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை பாலிவுட் திரையுலகில் பல்வேறு நட்சத்திரங்களின் முகத்திரையை கிழித்து வருகிறது. மும்பை,...

கொரோனா பரிசோதனை..2000 கிளீனிக்குகள்..முதலமைச்சர் அறிவிப்பு

கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளீனிக்குகள் ஏற்படுத்தப்பட உள்ளதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தலைமைச்செயலகத்தில், முதலமைச்சர்...

Page 59 of 88 1 58 59 60 88

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.