வருகிற 15,16,17 ஆம் தேதிகளில் கடற்கரைகள் மற்றும் பூங்காக்களில் பொதுமக்களுக்கு கூட அனுமதியில்லை : தமிழக அரசு உத்தரவு
வருகிற 15,16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைகள் மற்றும் பூங்காக்களில் பொதுமக்கள் கூட அனுமதியில்லை என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில்...













