படைப்புகள்

உண்மையை இழந்த நிம்மதி-வளர்மதி ராமசாமி 

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 114 உண்மையை இழந்த நிம்மதி-வளர்மதி ராமசாமி   சாந்தியும் மாரியும் காதல் திருமணம் செய்து கொண்டனர், சாந்தி  உயர்ந்த ஜாதியைச் சார்ந்தவள் மாரி தாழ்ந்த ஜாதியைச் சார்ந்தவர்  அதனால் இவர்கள் குடும்பம் இவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை.  அதனால் குடும்பத்தை விட்டு பிறந்த ஊரை விட்டு நகரத்திற்கு  குடிபெயர்ந்து வந்துவிட்டனர்.      இப்பொழுது மாரி கடைவீதியில் செருப்புத் தைக்கும் கடை ஒன்று  வைத்திருக்கிறார், இவர்களுக்கு கண்மணி என்ற பெண் குழந்தை  ஒன்று உள்ளது, அவள் தான் இவர்களுக்கு உலகம். கண்மணியை  நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் உயர்ந்த பதவிக்கு கண்மணி  செல்ல வேண்டும் இதுதான் மாரியின் ஆசை. அதற்காக இரவு பகல்  பாராமல் உழைத்தான் அடிக்கடி கண்மணியிடம் நாம் உயர்ந்த  பதவிக்கு சென்றால்தான் நமக்கு கிடைக்க வேண்டிய மரியாதை  கிடைக்கும் அதற்கு நீ நன்றாக படிக்க வேண்டும் என்று சொல்லிக் ...

Read more

எந்நாடு என்றாலும்-வசந்தா கோவிந்தராஜன்

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 113 எந்நாடு என்றாலும்-வசந்தா கோவிந்தராஜன் நந்திதா படுக்கையறை சன்னல் வழியாக அரை மணிநேரமாக சாலையைப்  பார்த்துக் கொண்டிருக்கிறாள்.   அவ்வப்போது தெருக்கோடியில் நுழையும்  வாகனங்களுக்கிடையே தன் மகளின் சைக்கிள் தென்படுகிறதா என்று  கண்களால் துழாவிச் சலித்துப் போனாள்.  பள்ளிக்கு மொபைல் எடுத்துக்  கொண்டு போகக் கூடாது என்பதால் அவளை அழைக்க முடியவில்லை.   மகள்  ஆத்விகாவுக்கு ஐந்து வயசாகும்  போது  அமெரிக்கா சிலிக்கான் valley ல்  உள்ள Sanjose ல்  குடியேறினார்கள். இங்கே வந்த புதிதில் அழுக்கு இல்லை,  வியர்வை இல்லை, கரண்ட் கட்  இல்லை, தண்ணீர்ப் பிரச்சனை இல்லை என்பதே  நிம்மதியாக இருந்தது. அத்துடன் நேர்த்தியான வீடுகள், பூத்துக்குலுங்கும்  மலர்கள், வழுக்கும் சாலைகள் எனப் பார்த்த காட்சிகள் ஏதோ புது  உலகத்துக்குள் நுழைந்த உற்சாகம் அளித்தது.  பத்து வருடங்களில் இது  சாதாரணமாகி விட்டது.  வந்த கொஞ்ச நாளிலேயே  நந்திதா கார் ஓட்டக் கற்றுக் கொண்டாள். மூன்று ...

Read more

பாலைவன பறவைகள்-தனுஜா

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 112 பாலைவன பறவைகள்-தனுஜா ப்பா ...எப்ப வருவீங்க? என்ற மழலை குரலுக்கு... ​ ​ இன்னும் பத்தே நாள்..அப்பா சம்யா குட்டியோட இருப்பேனாம்..பாப்பாக்கு  என்ன வேணும் சொல்லுங்க ? அப்பா வரும் போது வாங்கிட்டு வரேன்.. ​ ​ பிங்க் ..கலர்..டெடிபியர்.. ​ ​ ம்ம்...அப்புறம் ​ ​ சாக்லேட்...பார்பி டால்..அப்பா அந்த வேதா இருக்காளே அவ எனக்கு அந்த  பிங்க் பொம்மையை தரமாட்டாளாம். அவ பர்த்டேக்கு அவங்க அப்பா வாங்கி  தந்ததாம்.. ​ ​ சரிடா ..கண்ணு..அப்பா வரும்போது உனக்கும்  நிறையா பொம்மை வாங்கிட்டு ...

Read more

நான் செய்த கொலைக்கான வாக்குமூலம்-பரிசுத்த ஆவி

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 111 நான் செய்த கொலைக்கான வாக்குமூலம்-பரிசுத்த ஆவி சிறு குழந்தைகளும், இதயம் பலவீனமானவர்களும், கர்ப்பமான பெண்களும், இதை படிப்பதை தவிர்க்க கூடாது,,,,,அப்புறம் உங்க விருப்பம்,,, இது என் வாழ்க்கையில் நடந்த...

Read more

வல்லமை தாராயோ-லீலா ராமசாமி

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 110 வல்லமை தாராயோ-லீலா ராமசாமி அந்தச் சிறார் கூர்நோக்கு இல்லத்தின் தூய்மையான நீண்ட வராண்டாவில்  காலணிகள் சீராக சப்திக்க மிடுக்காக நடந்து...

Read more

 (ஏ)மாற்றங்கள்-த. ஜோதிகா

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 109 (ஏ)மாற்றங்கள்-த. ஜோதிகா வாழ்க்கை பயணம் அழகான அதிகாலை நேரம் சூரியன் அவரது வேலை சரியாக செய்து பறந்து  விரிந்த வனத்தை தன் செங்கதிர்களால் வெட்கத்தில் சிவக்க செய்து கொண்டு  இருந்தான் அந்த அதிகாலையில் மிகவும் பரபரப்பாக வெளியில் செல்ல  கிளம்பி கொண்டு இருந்தான் ஆதித்யன்.  ஆதித்தியன் சென்னையில் உள்ள ஒரு பிரபல மென்பொருள் நிறுவனத்தில்  மேலாளராக பணி புரிகின்றான்.  ஆதி பாக்குறதுக்கு எப்படி இருப்பான் தெரியுமா..ஆறடி உயரம் கலைந்த  கேசம் அழுத்தமான நெற்றி உடற்பயிற்சி செய்த கட்டுமான உடல் அதிக  கோபம் குணம் கொண்டவன். பெண்களை மதிக்கும் தன்மை கொண்டவன்.  சென்னையிலுள்ள பரபரப்பு இருக்கே ஈடுகொடுக்கும் அளவிற்கு பரபரப்புடன்  வெளியில் கிளம்பி கொண்டிருந்தான்.(எங்க போறான்🤔🤔🤔).  'வாழ்க்கை நாடகமா என் பொறப்பு பொய் கணக்கா தினந் தோரும் வெறும்  கனவா. ஏன் விதியை எழுதையிலே அந்த சாமியும் உறங்கியதே 'என்று ...

Read more

தவறுகள் குற்றங்கள் அல்ல-கே.வள்ளிகாந்த்

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 108 தவறுகள் குற்றங்கள் அல்ல-கே.வள்ளிகாந்த் "ஹேய்...மக்கு மது,சாம்பிராணி நீலாம் சுத்த Waste. படிக்க புடிக்கலைனா வீட்லையே இருந்து வீட்டு வேலை எல்லாத்தையும்...

Read more

கண்ணுக்கு கண் -அனந்த் ரவி

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 107 கண்ணுக்கு கண் -அனந்த் ரவி நேற்று:    இருள் விலகி ஒளி பரவ ஆரம்பிக்கும் நேரம் இருளைக் கண்டு பயந்து,  மரக்கிளைகளில் பதுங்கிக் கிடந்த பறவைகள் மீண்டும் உற்சாகம்  பெற்று கூச்சல் போட ஆரம்பித்திருந்தன. ஒன்றிரண்டு, வயதில் மூத்தப்  பறவைகள், கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, மெல்ல  ஒரு சுற்று பறந்து பார்த்து விட்டு, மீண்டும் கிளைகளில் அமர்ந்து  கொண்டு “இதோ வந்து விடும், விடிந்து விடும்” என்று தன்  குஞ்சுகளுக்கு நம்பிக்கையை ஊட்டிக் கொண்டிருந்தன.   அவ்வளவு அதிகாலையில் வந்து இறங்கியிருந்தார் மாமா.  வந்தவரை முழுமையாக வரவேற்கக் கூட விடாமல் தன்  வேண்டுகோளைத் திரும்பத் திரும்ப வைத்துக் கொண்டிருந்தார்  மாமா. ...

Read more

மனிதநேயமுள்ள மனிதர்கள்

செய்தி அலை சிறுகதைப் போட்டி– 106 மனிதநேயமுள்ள மனிதர்கள்- பத்மினி ராமசாமி என்கின்ற ஒரு வயதான பெரியவர் இறைவன் மீது மிகுந்த அன்பும் பக்தியும் வைத்திருந்தார்.  தினமும்...

Read more

நமக்கானது என்றோ ஒருநாள் நம்மை சேரும் 

த.சிந்துமகா செய்தி அலை சிறுகதைப் போட்டி– 105 நமக்கானது என்றோ ஒருநாள் நம்மை சேரும்!!!-த.சிந்துமகா பிறந்தது முதலே சோதனைகளை பல கடந்து சென்று கொண்டு இருக்கின்றது அவளது வாழ்க்கை. எதற்கும் துவண்டு போகாமல் ஓடிக்கொண்டு இருக்கின்றாள்.  பிறந்த குடும்பத்தில் எந்த பிரச்சனைகள் இல்லை என்றாலும் சூழ்நிலைகளின் முன் தான் சோதனைகள். குடும்பத்திற்காக விவரம் தெரிஞ்சது முதல் துணிச்சலாக இருப்பது போல பாவனை செய்து செய்து அதுவே அவளது குணமாகியது. பள்ளி பருவம் தொடங்கி பணி செய்யும் இடம்வரை அனைத்திலும் முதலிடம் பிடிப்பவள். திமிரு பிடித்தவள் போன்ற தோற்றம் இருந்தாலும் அன்பு காட்டுவதிலும் அக்கறை காட்டுவதிலும் என்றுமே குறையுடன் நடந்தயில்லை அவள் .  தனது தந்தைக்கு அடுத்து எதற்கும் அஞ்சாத அவள் அஞ்சும் ஒருவனும் இருக்கின்றான். இருக்கங்கள் நிறைந்த இதயத்தினை இளக வைத்த ஒருவன்.  பள்ளி பருவத்தில் அறிமுகமாகி விவரம் தெரிந்தும் தெரியாமலும் இருந்த பருவத்தில் தூரமாகி மீண்டும் விவரம் அறிந்த பருவத்தில் அவள் மீண்டும் அவனுக்கு அறிமுகமானால். 96 என்ற திரைபடம் வெளிவந்த ஆண்டு அது. அவன் வழக்கமாக ஒரு முருகன் கோவிலுக்கு செல்வான் அங்கு தான் இருவரும் தங்களது இன்னொரு நண்பனுடன் மீண்டும் 10வருடங்களுக்கு பிறகு சந்தித்தார்கள். பத்து வருடங்களாக பார்க்காமல் பேசாமல் இருந்தவர்கள் போன்று இல்லாமல் மிகவும் இயல்பானதாகவும் அழகானதாகவும் இருந்தது அவர்களது நட்பு.நட்பின் மூலம் அறிமுகமாகி நல்லதொரு நட்பாகவே தொடர்ந்தது. பள்ளி பருவத்தில் இருந்தே அவளுக்கு அவனை மிகவும் பிடிக்கும் அவன் என்றல் இனம்புரிய ஒரு ஈர்ப்பு இருந்துகொண்டே இருந்தது. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகளில் அவளால் அதனை முழுமையாக உணரமுடியவில்லை. பள்ளி வாழ்க்கை முடிந்தபிறகு அவனை எப்படியாது பார்க்க வேண்டும் பேச வேண்டும் என்று பலமுறை நினைத்திருக்கிறாள், சிலமுறை முயற்சியும் செய்திருக்கிறாள் ஆனால் நடக்கவில்லை. நாம் என்ன வேண்டுமாலும் நினைக்கலாம் ஆனால் இந்த பிரபஞ்சம் நினைக்கும்போது தான் சிலவிஷயங்கள் நாடாகும் என்பார்கள் , அப்படித்தான் போலும் இந்த சந்திப்பு இப்பொழுது நடக்கவேண்டும் என்று இருக்கிறது என்று உணர்ந்தாள் அவள். அவனின் ஒவ்வொரு சொல்லும் செயலும் அவளுக்கு எப்போதும்  அவன்தான் அவளுக்காக படைக்கப்பட்டவன் என்று. இருவரும் ஒன்றாக  நிறைய கோவில்களுக்கு...

Read more
Page 10 of 30 1 9 10 11 30

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.